வையகம் வாழ்ந்திட, மனித இனம் மகிந்திட, உயிரை தந்து, தியாகம் செய்து, வலியெல்லாம் சிலுவை சுமந்து, பகைவனுக்கும் அன்புகாட்டி, கருணைக்கு எடுத்துகாட்டாய், அகில உலகத்தையும் அன்பால் அரவணைத்து காத்த ஏசுகிறிஸ்து பிறந்த இந்த திருநாளில், அவர் வழியை பின்தொடர்ந்து உலகத்தை காத்திட வாழ்த்துகிறது வலைத்தமிழ்.காம் இணையதளம் .
|