LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

வழக்கம் போல

 

காலையில் கண் விழிக்கிறேன்,

வழக்கம் போல பார்வை
கடிகாரம் மீது ! மணி எட்டு
மனது பதறுகிறது ! சத்தமிட்டு
கூவுகிறேன்,விரைந்து வந்த
என் மனைவி என் நிலை
கண்டு தயங்குகிறாள்,ஏதோ
சொல்ல வருவதை காதில்
வாங்கவில்லை ! எழுந்து ஓடுகிறேன்
புழக்கடைக்கு.
உடை மாற்றி வெளியே வந்த
என்னை மிரண்டு போய்
ஏதோ சொல்ல வருகிறாள் என்
மனைவி. 'பேசாதே" பசிக்கிறது.
பா¢தாபமாய் பார்த்து உணவிடுகிறாள்
வேக வேகமாய் விழுங்குகிறேன்.
நேரமாயிற்று !
சரியான நேரத்தில் அலுவலக்த்தில்
ஆஜரான என்னை ஆச்சர்யமாய்
பார்க்கிறார்கள் அலுவலக நண்பர்கள்.
மெல்ல என் தோளை அணைத்து
நீங்கள் நேற்றுடன் ஓய்வு
பெற்றுவிட்டீர்கள் !.

காலையில் கண் விழிக்கிறேன்,

வழக்கம் போல பார்வை

கடிகாரம் மீது ! மணி எட்டு

மனது பதறுகிறது ! சத்தமிட்டு

கூவுகிறேன்,விரைந்து வந்த

என் மனைவி என் நிலை

கண்டு தயங்குகிறாள்,ஏதோ

சொல்ல வருவதை காதில்

வாங்கவில்லை ! எழுந்து ஓடுகிறேன்

புழக்கடைக்கு.



உடை மாற்றி வெளியே வந்த

என்னை மிரண்டு போய்

ஏதோ சொல்ல வருகிறாள் என்

மனைவி. 'பேசாதே" பசிக்கிறது.

பா¢தாபமாய் பார்த்து உணவிடுகிறாள்

வேக வேகமாய் விழுங்குகிறேன்.

நேரமாயிற்று !



சரியான நேரத்தில் அலுவலக்த்தில்

ஆஜரான என்னை ஆச்சர்யமாய்

பார்க்கிறார்கள் அலுவலக நண்பர்கள்.

மெல்ல என் தோளை அணைத்து

நீங்கள் நேற்றுடன் ஓய்வு

பெற்றுவிட்டீர்கள் !.





 

As usual
by Dhamotharan.S   on 12 Jul 2016  0 Comments
Tags: Retirement Quotes   Tamil Retirement Quotes   Oivu Kavithai   ஓய்வு கவிதை   பணி ஓய்வு கவிதை   ஓய்வு கவிதை   பணி ஓய்வு கவிதை  
 தொடர்புடையவை-Related Articles
வழக்கம் போல வழக்கம் போல
ஓய்வு - கவிஞர் மகுடேசுவரன் ஓய்வு - கவிஞர் மகுடேசுவரன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.