LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு     Print Friendly and PDF

சிறுதானியங்களில் பலவகையான சமையல் செய்து அசத்தி வரும் வளர் பிறை பாரம்பரிய உணவுகள் !!

நமது தாத்தா-பாட்டி 90-100 வயது வரை ஆரோக்கியமான வாழ்வுவுக்கு அடித்தளமே இந்த சிறு தானியங்கள் தான். இதன் அருமையை உணர்ந்த அவர்கள், தானியங்களை கோபுர கலசத்தில் வைத்து பாதுகாத்தனர். ஆனால் இப்பொழுது உணவின் பெரும்பகுதி பட்டைதீட்டப்பட்ட வெள்ளை நெல் அரிசியாகவும், இராசயன இடுபொருள்கள் மற்றும் பூச்சிக்கொல்லி தெளித்து விளைவிக்கப்பட்டவைகளாக அமைவதால் இது பெரு வியாதிகளாக கருதப்படும் சர்க்கரைநோய், புற்றுநோய், இரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு இன்னும் பல நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது. 


ஆனால் சிறு தானியங்களை உண்ணும் போது, உடல் உறுப்புகள் நோயின்றி திறன்பட வேலை செய்து, அனைத்து நூண்ணூட்ட சத்துக்கள் (வைட்டமீன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து) நார்ச்சத்து, தாது உப்புகள், மாவுச்சத்து, புரதச்சத்து போன்றவற்றை தேவையான அளவு உடலுக்கு கொடுக்கிறது.


இதனை உணர்ந்த மதுரை இளைஞர்கள் சிலர் இலாபநோக்கற்ற முறையில் "வளர் பிறை பாரம்பரிய உணவுகள்" என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். இதன் மூலம், சிறுதானியங்களாகிய வரகு, குதிரைவாலி, தினை, சாமை, காடக்கன்னி, கம்பு, சோளம், கேழ்வரகு ஆகியவற்றை சமைக்க எற்றவடிவில் அரிசியாக, மாவாக, ஆடை கலவையாக, இட்லி கலவையாக, தோசை கலவையாக இன்னும் பல பரிணாமங்களில் செய்து வாடிக்கையாளர்களை அசத்தி வருகிறார்கள்.  


தொடர்புக்கு : 94435-63853, 99435 95340

by Swathi   on 28 May 2014  0 Comments
Tags: Paarambariya Unavu   Traditional Restaurants   Valarpirai Traditional Restaurant              
 தொடர்புடையவை-Related Articles
சிறுதானியங்களில் பலவகையான சமையல் செய்து அசத்தி வரும் வளர் பிறை பாரம்பரிய உணவுகள் !! சிறுதானியங்களில் பலவகையான சமையல் செய்து அசத்தி வரும் வளர் பிறை பாரம்பரிய உணவுகள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.