LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

வலிக்கும் இதயத்தின் கவிதை - கவிப்புயல் இனியவன்

ஒரு நாளுக்கு ....

 

ஒரு குறுஞ்செய்தியாகினும் ....

 

அனுப்பி வைத்துவிடு ....

 

உனக்கு அது  குறுஞ்செய்தி....

 

எனக்கு பெரும் செய்தி ....!!!

 

நீ 

 

நேரே வரவேண்டுமென்று ....

 

மனம் ஆசைப்படவில்லை ....

 

உன் நினைவில் வாழ்வே ....

 

ஆசைப்படுகிறேன் ....!!!
 
- கவிப்புயல் இனியவன்
by Swathi   on 27 Apr 2016  2 Comments
Tags: கவிதை   இதயத்தின் கவிதை   இதயம்   இதயம் கவிதை   இனியவன் கவிதை   Iniyavan Kavithai   Idhayam Kavithai  
 தொடர்புடையவை-Related Articles
தூர் தூர்
நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற.. நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற..
அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்! அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்!
நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர் நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர்
அ தரும் அழகுக்கவிதை அ தரும் அழகுக்கவிதை
ஆ - தரும் அழகுக்கவிதை ஆ - தரும் அழகுக்கவிதை
கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்! கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்!
முடிந்த கதை - கவிப்புயல் இனியவன் முடிந்த கதை - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
10-May-2016 07:00:55 கவிப்புயல் இனியவன் said : Report Abuse
கருத்து சொன்னமைக்கு நன்றி ராம்
 
05-May-2016 01:44:43 ramjeeram said : Report Abuse
அருமை சார் .உங்கள் கவிதை நெஞ்சை தொட்டு விட்டது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.