வாரியார் 112 ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சியில் தமிழிசை பாமாலை
செப்,16, இன்று வாரியார் 112 ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சியில்,மாணவர்களின் தமிழிசை பாமாலை - திருமுறை,திருப்புகழ் மற்றும் குகப்புகழ் இசைத்து தமிழிசையால் சென்னையில் வழிபாடு நடத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியை திருவருள் பவுண்டேஷன் ஒருங்கிணைத்திருந்தது ..
வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.