LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

வெற்றி உன் வசம்

விடியாத பொழுதும் இல்லை
முடியாத செயலும் இல்லை.

 

 

 

நம்பிக்கை உடையவனுக்கு
தோல்வி ஓர் தொடக்கம்
நம்பிக்கை இல்லாதவனுக்கு
தோல்வி ஓர் முடக்கம்.

 

 

 

விழுந்தால் தான் எழ முடியும்
தோற்றால் தான் வெல்ல முடியும்.

 

 

 

வெற்றி வந்தால் பெற்றுக்கொள்
தோல்வி வந்தால் கற்றுக் கொள்.

 

 

 

தோல்வியே  வெற்றிக்கு முதல் படி
துவளாமல் அதை நீ பிடி.

 

 

 

இன்றைய தோல்வி
நாளைய வெற்றி.

 

 

 

முயற்சி இருக்கும் வரைதான்
முன்னேற்றமும் உனக்குள் இருக்கும்.

 

 

 

வாழ்க்கையெனும் கடலில்
தோல்வியெனும் அலைகள் துரத்திக் கொண்டுதான் இருக்கும்.

 

 

 

நாம் வெற்றியெனும் கரையை கடக்க
தோல்வியெனும் அலையை
முயற்சியெனும் ஆயுத்தால் தான் வெல்ல முடியும்.

 

 

 

கடந்த காலத்தில் கற்றதை வைத்து
நிகழ்காலத்தில் நித்தம் உழைத்தால்
எதிர்காலத்தை இனிமையாக மாற்ற முடியும்.

 

 

 

முடியும் என எண்ணிணாலே
பாதி முடிந்தது போல்.

 

 

 

முயற்சி செய்,முக்காலமும் பயிற்சி செய்.

 

 

 

வெற்றி. வெற்றி. வெற்றி.

by Ramjeeram   on 28 May 2016  1 Comments
Tags: வெற்றி கவிதை   தன்னம்பிக்கை கவிதை   Thanambikkai Kavithai   Vetri Kavithai           
 தொடர்புடையவை-Related Articles
நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற.. நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற..
வெற்றி உன் வசம் வெற்றி உன் வசம்
வெற்றி உன் கையில் வெற்றி உன் கையில்
வாழ்ந்து காட்டியவர்களை நினைத்து வாழ்ந்து காட்டியவர்களை நினைத்து
உனக்குள் வெற்றி உனக்குள் வெற்றி
கருத்துகள்
08-Feb-2018 05:26:50 sasikumar said : Report Abuse
தன்னம்பிக்கை கவிதை அருமை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.