LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

Victim என்னும் சொல்லுக்கு உகந்த தமிழ்ச்சொல்?

குற்றங்களால் துன்புற்றவர், அவற்றுக்குப் பலியானவர் என்னும் பொருளில் புழங்கும் அந்தச் சொல்லுக்கு நிகராய்த் தமிழில் சொல்லுருவாக்கியிருக்கின்றோமா..., தெரியவில்லை. ‘துன்பத்திற்கு, குற்றத்திற்கு, கேட்டுக்கு, துரதிர்ஷ்டத்திற்கு இரையானவர் என்ற பொருளில் சொல்லவேண்டும். திருக்குறளில் இருக்கலாம். தேடிச் சொல்கிறேன்’ என்று கூறியிருந்தேன். சிந்தித்ததில் ‘தீங்கிரை’ என்பது பொருத்தமாக இருக்கக்கூடும். தீங்கு+இரை. தீங்குக்கு இரை. தீங்கின் இரை.

 

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 18 Dec 2014  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
03-Feb-2020 11:12:32 ரவி கோவிந்தராசன் said : Report Abuse
Victim என்பதன் தமிழாக்கச்சொல் பாதிப்பு அடைந்தோர், பாதிப்புக்கு உள்ளானவர்,பாதிப்புக்குட்பட்டோர், பாதித்தோர் ஆவார்கள், பாதிப்புக்கு ஆளானோர் என்று கூற முடியும். பாதித்தல் அல்லது பாதிப்பு என்பது மிகப்பழைய தமிழ் சொல் ஆகும். இதன் இணையான வடமொழி ஹிந்தி சமஸ்கிருத சொல்லும் “பீடித்” என்ற சொல்லும் தொன்மையானதே. ஆனால் தமிழில் பீடித் என்ற வடமொழி சொல் , நோயால் பிணியடைந்தவர்கள் என்று வழக்கம் ஆகி நோய் பிடித்தவர், பைத்தியம் பிடித்தவர் என ஆகிவிட்டது. கிரஹணம் பிடித்தது என்றே சொல் வழக்கம் வர காரணம் இதுவே. இதில் ஆச்சர்யம் என்னவெனில் இந்த வினைசொல்லுக்கு தமிழ் இலக்கணம், இந்தி இலக்கணம் சமஸ்கிருத இலக்கணம் ஒரே மாதிரி விதி வைத்துள்ளது விந்தையாகும். தமிழில் சொல் வழக்கு இலக்கணம் எனும் பகுதி வருவது போன்று வட மொழிகளிலும் பிரயோக இலக்கணம் வருகின்றது. ஆங்கிலத்தில் influenced affected devastated போன்ற வினைச்சொல்களும் இந்த வார்த்தைகளை சார்ந்து இருக்கிறது. ஆனால் ஆங்கிலம் தமிழ் போன்று தெளிவான இலக்கணம் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.