LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தனது 58வது படத்தலைப்பை பொங்கலன்று ட்விட்டரில் அறிவிக்கிறாராம் விஜய் !!

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த கத்தி படத்தை தொடர்ந்து நடிகர், விஜய் சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்யுடன், ஹன்சிகா, சுருதி ஹாசன், ஸ்ரீ தேவி, சுதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு இதுவரை பெயர் வைக்கப்படவில்லை. எனவே சமூகவலைதளங்களில் இந்த படத்தை விஜய்58 என்று அழைக்கப்பட்டு வருகிறது.

அதேநேரம்,  படத்திற்கு மாரீசன், மருதீரன், புலி, கருடா உள்ளிட்ட பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இறுதியாக தேர்வு செய்ய்ப்படும் இப்படத்தின் பெயரை விஜய் தனது ரசிகர்களுக்கு பொங்கலன்று தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிவிக்க இருக்கிறாராம்.

by Swathi   on 03 Jan 2015  0 Comments
Tags: vijay 58   Vijay Twitter   விஜய் ட்விட்டர்   விஜய் 58           
 தொடர்புடையவை-Related Articles
விரைவில் டீசர்...  கோடையில் ரிலீசில் களம் இறங்குகிறதாம் புலி.... விரைவில் டீசர்... கோடையில் ரிலீசில் களம் இறங்குகிறதாம் புலி....
மிகப்பெரிய தொகைக்கு விலைப்போன புலி !! மிகப்பெரிய தொகைக்கு விலைப்போன புலி !!
விஜயின் புலி - இதுவரை ஒரு சின்ன அப்டேட் !! விஜயின் புலி - இதுவரை ஒரு சின்ன அப்டேட் !!
விஜய் 58 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு !! விஜய் 58 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!
தனது 58வது படத்தலைப்பை பொங்கலன்று ட்விட்டரில் அறிவிக்கிறாராம் விஜய் !! தனது 58வது படத்தலைப்பை பொங்கலன்று ட்விட்டரில் அறிவிக்கிறாராம் விஜய் !!
அம்மா வேடத்தில் நடிக்க 5 கோடி !! அம்மா வேடத்தில் நடிக்க 5 கோடி !!
விஜய் 58 - ஒரு லேட்டஸ்ட் அப்டேட் !! விஜய் 58 - ஒரு லேட்டஸ்ட் அப்டேட் !!
விஜய் - சிம்புதேவன் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு பெயர் என்ன தெரியுமா ? விஜய் - சிம்புதேவன் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு பெயர் என்ன தெரியுமா ?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.