LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தனி ஒருவன் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் !!

வேலாயுதம் படத்தை தொடர்ந்து, இளைய தளபதி விஜய், மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது அட்லி இயக்கும் தனது 59வது படத்தில் நடித்து வரும் விஜய், அதனை தொடர்ந்து தன்னை வைத்து குஷி படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு அவர் மோகன்ராஜா படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அந்த படம் 2017ம் ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலாயுதம் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்க பல ஆண்டுகள் எடுத்துக்கொண்ட மோகன்ராஜா. தனது தம்பி ஜெயம்ரவியை வைத்து அவர் இயக்கிய தனி ஒருவன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாகி விட்டது. அதுவரையில் ரீமேக் படங்களாக இயக்கி வந்த மோகன் ராஜா, இந்த படத்தை சொந்த கதையில் இயக்கி தனது பலத்தை நிரூபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

by CinemaNews   on 20 Oct 2015  0 Comments
Tags: Vijay   Vijay Mohan Raja   Mohan Raja   தனி ஒருவன்   விஜய்   மோகன் ராஜா     
 தொடர்புடையவை-Related Articles
விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!! விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!!
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்! திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்!
விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!! விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!!
விஜய் சேதுபதியின் அடுத்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் !! விஜய் சேதுபதியின் அடுத்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் !!
டி.ராஜேந்தருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி !! டி.ராஜேந்தருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி !!
லட்சுமி மேனனுக்கு அப்ப வில்லன்... இப்ப ஹீரோ.... லட்சுமி மேனனுக்கு அப்ப வில்லன்... இப்ப ஹீரோ....
தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!! தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.