LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விஜய், சிம்பு தேவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா?

கத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், சிம்பு தேவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.


இந்த படத்தில், விஜய்யுடன், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, சுதீப், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீதேவி தமிழ் படத்தில் நடிக்கிறார். 


விஜயின் கத்தி திரைப்படம் தீபாவளியை ஒட்டி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், விஜய், சிம்பு தேவன் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தின் பெயர் மாரீசன் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், அது உறுதிபடுத்தப்படவில்லை.


அதாவது, ராமாயணத்தில் வரும் மாயமானின் பெயர் மாரீசன் ஆகும். சிம்பு தனது படத்தில் பேன்டஸி காட்சிகளை வைத்துள்ளதால் மாரீசன் என்ற தலைப்பை தேர்வு செய்ததாக கூறப்பட்டது. 

by Swathi   on 10 Oct 2014  0 Comments
Tags: Mareesan   Mareesan Movie   Mareesan Vijay   விஜய் சிம்புதேவன்   மாரீசன்   மாரீசன் திரைப்படம்   மாரீசன் விஜய்  
 தொடர்புடையவை-Related Articles
விஜய் படத்தில் தனது காதாபாத்திரம் குறித்து விவரிக்கிறார் சுதீப் !! விஜய் படத்தில் தனது காதாபாத்திரம் குறித்து விவரிக்கிறார் சுதீப் !!
பாடல்காட்சிகளுடன் ஆரம்பமானது விஜய் - சிம்புதேவன் படம் !! பாடல்காட்சிகளுடன் ஆரம்பமானது விஜய் - சிம்புதேவன் படம் !!
சிம்புதேவன் படத்தில் அப்பா, மகன் வேடத்தில் நடிக்கிறாரா விஜய் !! சிம்புதேவன் படத்தில் அப்பா, மகன் வேடத்தில் நடிக்கிறாரா விஜய் !!
விஜய் சிம்புதேவன் படம் - ஒரு சின்ன அப்டேட் !! விஜய் சிம்புதேவன் படம் - ஒரு சின்ன அப்டேட் !!
விஜய், சிம்பு தேவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா? விஜய், சிம்பு தேவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா?
பிரமாண்ட பட்ஜெட்டில் விஜய் படம் !! பிரமாண்ட பட்ஜெட்டில் விஜய் படம் !!
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் !! சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.