கோயில் |
அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோயில் [Arulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi TempleArulmigu Sri Perumal, Adi Temple] |
கோயில் வகை |
விஷ்ணு கோயில் |
மூலவர் |
ரங்கநாத பெருமாள் |
பழமை |
1000-2000 வருடங்களுக்கு முன் |
முகவரி |
அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் கோயில், ஆதி திருவரங்கம்- 605 802 விழுப்புரம் மாவட்டம். |
ஊர் |
ஆதிதிருவரங்கம் |
மாவட்டம் |
விழுப்புரம் [ Villupuram ] - 605 802 |
மாநிலம் |
தமிழ்நாடு [ Tamil nadu ] |
நாடு |
இந்தியா [ India ] |
கோயில் சிறப்பு |
தமிழகத்திலேயே மிக மிக பெரிய பெருமாளில் இவரும் ஒருவர். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரியவர். இதனால் இந்த பெருமாள் "பெரிய பெருமாள்' என
அழைக்கப்படுகிறார்.ஒருமுறை சந்திரன் தனது மனைவிகளின் சாபத்தினால் கலைகள் குறைந்து ஒளி மங்கி பொலிவு இழந்து வருந்தினான். பின் தேவர்களின்
அறிவுரையின் படி இத்தலம் வந்து பெருமாளை வணங்கி தனது குறைகள் நீங்கப்பெற்றான். தென்கிழக் கிலுள்ள தீர்த்தத்தில் நீராடி தவம் செய்ததால் இந்த
தீர்த்தத்திற்கு சந்திர புஷ்கரணி என்ற பெயர் உண்டாயிற்று.சில காலம் சென்ற பின் தேவர்கள் மீண்டும் பெருமாளை இதே இடத்தில் எப்பொழுதும்
எழுந்தருளியிருக்க வேண்டும் என்று வேண்ட, பெருமாளும் கருணைகூர்ந்து தேவ தச்சன் விஸ்வகர்மாவை அழைத்து தன்னைப்போலவே ஒரு விக்ரகத்தை
நியமிக்கும்படி கூறினார்.தேவதச்சனும் மிகப்பெரிய பள்ளி கொண்ட பெருமாளை வடிவமைத்து ஒரு ஆலயம் நிர்ணயித்து அதில் பிரதிஷ்டை செய்து விட்டார்.
பெருமாளும் தேவர்களின் வேண்டுகோளின் படி இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
தமிழகத்திலேயே மிக மிக பெரிய பெருமாளில் இவரும் ஒருவர். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரியவர். இதனால் இந்த பெருமாள் "பெரிய பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.ஒருமுறை சந்திரன் தனது மனைவிகளின் சாபத்தினால் கலைகள் குறைந்து ஒளி மங்கி பொலிவு இழந்து வருந்தினான். பின் தேவர்களின் அறிவுரையின் படி இத்தலம் வந்து பெருமாளை வணங்கி தனது குறைகள் நீங்கப்பெற்றான். தென்கிழக் கிலுள்ள தீர்த்தத்தில் நீராடி தவம் செய்ததால் இந்த தீர்த்தத்திற்கு சந்திர புஷ்கரணி என்ற பெயர் உண்டாயிற்று.
சில காலம் சென்ற பின் தேவர்கள் மீண்டும் பெருமாளை இதே இடத்தில் எப்பொழுதும் எழுந்தருளியிருக்க வேண்டும் என்று வேண்ட, பெருமாளும் கருணைகூர்ந்து தேவ தச்சன் விஸ்வகர்மாவை அழைத்து தன்னைப்போலவே ஒரு விக்ரகத்தை நியமிக்கும்படி கூறினார்.தேவதச்சனும் மிகப்பெரிய பள்ளி கொண்ட பெருமாளை வடிவமைத்து ஒரு ஆலயம் நிர்ணயித்து அதில் பிரதிஷ்டை செய்து விட்டார். பெருமாளும் தேவர்களின் வேண்டுகோளின் படி இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். |
|
|
|