LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விவேக் வடிவேலு கூட்டணி !!

கவுண்டமணி செந்தில் கூட்டணிக்கு பிறகு மக்களை அதிகம் கவர்ந்த்தவர்கள் விவேக், வடிவேலு. ஆனால் இவர்கள் சில காரணங்களால் நடிப்புக்கு ஓய்வுகொடுத்து இருந்தனர். அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்தும் வந்தனர்.

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் இணைந்து நடிக்க உள்ளனர். இதை நடிகர் விவேக் உறுதிபடுத்தி உள்ளார். ட்விட்டரில் ஒரு ரசிகர் விவேக்கிடம் மீண்டும் நீங்கள் வடிவேலுவுடன் சேர்ந்து நடிப்பீர்களா என்று கேட்டுள்ளார்.

 

அதற்கு அவர் நான் தற்போது ஒரு கதை எழுதி வருகிறேன், அதில் நானும் வடிவேலும் இணைந்து நடிப்போம், கண்டிப்பாக மக்களுக்கு இது பிடிக்கும் என கூறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விவேக் வடிவேலு கூட்டணி !!
கவுண்டமணி செந்தில் கூட்டணிக்கு பிறகு மக்களை அதிகம் கவர்ந்த்தவர்கள் விவேக், வடிவேலு. ஆனால் இவர்கள் சில காரணங்களால் நடிப்புக்கு ஓய்வுகொடுத்து இருந்தனர். அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்தும் வந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் 
இணைந்து நடிக்க உள்ளனர். இதை நடிகர் விவேக் உறுதிபடுத்தி உள்ளார். ட்விட்டரில் ஒரு ரசிகர் விவேக்கிடம் ‘மீண்டும் நீங்கள் வடிவேலுவுடன் சேர்ந்து நடிப்பீர்களா’ என்று கேட்டுள்ளார்.அதற்கு அவர் நான் தற்போது ஒரு கதை எழுதி வருகிறேன், அதில் நானும் வடிவேலும் இணைந்து நடிப்போம், கண்டிப்பாக மக்களுக்கு இது பிடிக்கும் என கூறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 

 

by Swathi   on 08 Aug 2014  0 Comments
Tags: Vivek Vadivelu   Vivek Twitter Status   விவேக் வடிவேலு              
 தொடர்புடையவை-Related Articles
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விவேக் வடிவேலு கூட்டணி !! நீண்ட இடைவெளிக்குப் பிறகு விவேக் வடிவேலு கூட்டணி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.