LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

சர்க்கரை நோயாளிகள் பச்சரிசியை விட புழுங்கல் அரிசியை சாப்பிடுவதுதான் சிறந்ததா !!

பச்சரிசியை சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் உடனடியாக நமது ரத்தத்தில் கலந்து விடும். இதனால் தான், மருத்துவர்கள், உடனடி சத்து தேவைக்காக பச்சரிசி உணவை உண்ணச் சொல்கிறார்கள். வளரும் குழந்தைகளுக்கு பச்சரி உணவு தான் ஏற்றது. ஆனால் சர்க்கரை நோயாளிகள் பச்சரிசியை உண்ணக் கூடாது. ஏனெனில், பச்சரிசியில் உள்ள சர்க்கரை, சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் விரைவாக பரவும் தன்மை கொண்டது. 

 

எனவே நிரிழிவு நோயாளிகள் பச்சரிசியை விட, புழுங்கல் அரிசியை சாப்பிடுவது நல்லது. புழுங்கல் அரிசியில் உள்ள சர்க்கரை மெதுவாகத் தான் ரத்தத்தில் கலக்கும். இந்த அரிசி சற்று பழுப்பு நிறமாக இருப்பதால் சிலருக்கு பிடிப்பதில்லை. இந்த நிறம் தான் இந்த அரிசியின் சிறப்புக்கே காரணம். நெல்லை அவிக்கும் போது தவிட்டில் உள்ள உயிர்ச்சத்துகள் அரிசியில் இறங்கும். இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கூடுதாலக் கிடைக்கின்றன. 

 

முன்பெல்லாம் நெல்லை அவிக்கும் முன் நீரில் கொட்டி நன்றாக ஊற வைப்பார்கள். அதன் பின்பு ஊறிய நெல்லை அவிக்கும் பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு நீர் சேர்த்து வேக வைப்பார்கள். இப்போதெல்லாம் நெல்லை நேரடியாக நீராவியில் வேக வைக்கும் முறை வந்து விட்டது. அதனால் ஊற வைக்கும் போது வீணாகும் உயிர்ச்சத்து. இப்போது நீராவியில் வேக வைப்பதால் முழுவதுமாக கிடைக்கின்றன, இந்த முறையில் இன்னும் கூடுதலாக உயிர்ச்சத்துக்கள் புழுங்கல் அரிசிக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் தான், சர்க்கரை நோயளிகள் பச்சரி சாப்பிடுவதை விட புழுங்கல் அரிசி சாப்பிடுவது மேலானது.

by Swathi   on 18 Nov 2013  1 Comments
Tags: சர்க்கரை நோயாளிகள்   நீரிழிவு நோய்   பச்சரிசி   புழுங்கல் அரிசி   Brown Rice   White Rice   Diabetic Patient  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
சிறுதானியங்களில் சிறந்த தானியம் சாமை அரிசி !! சிறுதானியங்களில் சிறந்த தானியம் சாமை அரிசி !!
சிவப்பு அரிசியின் சிறப்பான பயன்கள் !! சிவப்பு அரிசியின் சிறப்பான பயன்கள் !!
கர்ப்பகால நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள் என்ன ? அது குழந்தையை பாதிக்குமா ? கர்ப்பகால நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள் என்ன ? அது குழந்தையை பாதிக்குமா ?
நீரிழிவு நோக்கான சித்த மருத்துவம் நீரிழிவு நோக்கான சித்த மருத்துவம்
இனிப்புச் சாப்பிட்டே சர்க்கரை நோயை குணப்படுத்தலாம் - ஹீலர் பாஸ்கர் இனிப்புச் சாப்பிட்டே சர்க்கரை நோயை குணப்படுத்தலாம் - ஹீலர் பாஸ்கர்
சர்க்கரை நோயாளிகள் பச்சரிசியை விட புழுங்கல் அரிசியை சாப்பிடுவதுதான் சிறந்ததா !! சர்க்கரை நோயாளிகள் பச்சரிசியை விட புழுங்கல் அரிசியை சாப்பிடுவதுதான் சிறந்ததா !!
நீரிழிவு நோயாளிகள் சாப்பிடவேண்டிய 10 சிறந்த பழங்கள் ! நீரிழிவு நோயாளிகள் சாப்பிடவேண்டிய 10 சிறந்த பழங்கள் !
கருத்துகள்
31-Mar-2014 20:04:59 S.Rajendran said : Report Abuse
Sarkkari noyaligal pulungal arisiyai sappiduvathu mikayum nalladu
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.