LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF

கோவில்களில் அபிஷேகம் செய்வது ஏன் தெரியுமா?

அருவிகளில் குளித்தாலோ, மலைப்பிரதேசங்களான இடங்களுக்கு சென்றாலோ, கடற்கரைப் பக்கம் போனாலோ உடலுக்கு நல்லது என்கிறது அறிவியல். 

 

இங்கே போனால் சுத்தமான காற்றை சுவாசிப்போம். உடல் ஆரோக்கியமடையும். ஆனால், இருக்கிற விலைவாசியில், அந்தப் பக்கமெல்லாம் எல்லாராலும் போய் வர முடிகிறதா என்ன! இந்தக் குறையைத் தீர்க்கத்தான், உள்ளூரிலேயே கோயில்களைக் கட்டி வைத்தார்கள். 

 

கருவறையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். அப்போது, அப்பகுதியில் காற்று மண்டலம் ஈரமாகும். எதிர் மின்னோட்டம் அதிகமாகும். ஈரப்பதமும், எதிர் மின்னோட்டமும் இருக்கும் இடத்தில் ஆக்சிஜன் அதிகமாக வெளிப்படும். சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்கும் போது, ரத்த ஓட்டம், இதயத் துடிப்பெல்லாம் சீராகும்.

 

இதனால் தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். 

 

இனி மேலாவது, உங்கள் ஊர் கோயில்களைப் புதுப்பியுங்கள். தினமும் அபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். கோயில்களுக்கு தினமும் சென்று வாருங்கள். உங்கள் உடலுக்கும், மனதுக்கும் நல்லது. 

by Swathi   on 03 Feb 2014  0 Comments
Tags: Abishekam   Temple Abishekam   Kovil Abishekam   கோவில்   அபிஷேகம்   அபிஷேகம் ஏன் செய்யப்படுகிறது     
 தொடர்புடையவை-Related Articles
அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன் தெரியுமா? அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன் தெரியுமா?
கடற்கரைக் கோயிலில் ஒரு கொலை - நிர்மலா ராகவன் கடற்கரைக் கோயிலில் ஒரு கொலை - நிர்மலா ராகவன்
சுனாமியால் மீட்கப்பட்ட தமிழகத்தின் மிக தொன்மையான கோவில் !! சுனாமியால் மீட்கப்பட்ட தமிழகத்தின் மிக தொன்மையான கோவில் !!
தஞ்சை பெரியகோயிலும் கருவூரார் சித்தரும்! தஞ்சை பெரியகோயிலும் கருவூரார் சித்தரும்!
தாய்க்காக கோவில் கட்டிய தமிழர் !! தாய்க்காக கோவில் கட்டிய தமிழர் !!
கோவிலுக்கு செல்லும் போது அவசியமாக எந்தெந்த பொருட்களை எடுத்து செல்ல வேண்டும் ? கோவிலுக்கு செல்லும் போது அவசியமாக எந்தெந்த பொருட்களை எடுத்து செல்ல வேண்டும் ?
கோவில்களில் அபிஷேகம் செய்வது ஏன் தெரியுமா? கோவில்களில் அபிஷேகம் செய்வது ஏன் தெரியுமா?
கோயில்களில் பலி பீடம் எதற்கு தெரியுமா !! கோயில்களில் பலி பீடம் எதற்கு தெரியுமா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.