LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

என்னை அறிந்தால் படத்தலைப்பு குறித்து கவுதம் மேனன் விளக்கம் !!

கௌதம் மேனன் இயக்கத்தில் தற்போது அஜீத் நடித்து வரும் படத்திற்கு என்னை அறிந்தால் என பெயர் வைக்கப்பட்டு, படத்தின் பஸ்ட் லூக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. 


படத்தின் தலைப்பு குறித்து அஜீத் ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை கூறிவரும் நிலையில், தற்போது படத்தின் தலைப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார் கௌதம் மேனன்.


அதாவது, படத்தில் "நீ என்னை அறிந்தால் இப்படி பேச மாட்டாய், நீ என்னை அறிந்தால் இப்படி செய்ய மாட்டாய்" என்பது போல் அஜித்தின் கதாபாத்திரம் இருக்குமாம். அதனால் தான் இந்த தலைப்பை வைத்துள்ளதாகவும், மேலும் திரையில் பார்க்கும் போது இதற்கான முழு விளக்கமும் கிடைக்கும் என கௌதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார். 

by Swathi   on 01 Nov 2014  0 Comments
Tags: Yennai Arindhaal   Thala 55   Gautham Menon   கவுதம் மேனன்   என்னை அறிந்தால்        
 தொடர்புடையவை-Related Articles
கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!! கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!!
50வது நாளை கடந்தது என்னை அறிந்தால் !! 50வது நாளை கடந்தது என்னை அறிந்தால் !!
விஷால் - கவுதம் மேனன் கூட்டணியில் புதிய படமா !! விஷால் - கவுதம் மேனன் கூட்டணியில் புதிய படமா !!
டாப் 10-ல் இடம் பிடித்த என்னை அறிந்தால் !! டாப் 10-ல் இடம் பிடித்த என்னை அறிந்தால் !!
என்னை அறிந்தால் இதுவரை வசூல் எவ்வளவு !! என்னை அறிந்தால் இதுவரை வசூல் எவ்வளவு !!
விஜயை தொடர்ந்து எலைட் க்ளப்பில் இணைந்த அஜீத் !! விஜயை தொடர்ந்து எலைட் க்ளப்பில் இணைந்த அஜீத் !!
அஜீத் பச்சை கொடி காட்டினால் என்னை அறிந்தால் 2 !! அஜீத் பச்சை கொடி காட்டினால் என்னை அறிந்தால் 2 !!
அஜீத் சம்மதித்தால் அவரை வைத்து ஹாலிவுட் படம் எடுப்பேன் : கவுதம் மேனன் !! அஜீத் சம்மதித்தால் அவரை வைத்து ஹாலிவுட் படம் எடுப்பேன் : கவுதம் மேனன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.