LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF

பாம்பிற்கு முட்டை வைப்பதும், பால் ஊற்றுவதும் எதற்காக தெரியுமா ?

விஞ்ஞான ரீதியில் சொல்லப்போனால் நிஜமாகவே பாம்புகள் முட்டையையும், பாலையும் குடிக்காது. அப்படி இருக்க நம் முன்னோர்கள் எதற்காக இந்த வழக்கத்தை கொண்டுவந்தனர் என்பதன் உண்மை நோக்கத்தை இங்கு காண்போம், பழங்காலங்களில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் எண்ணிக்கையில் அதிகம் காணப்பட்டது. ஒரு உயிரினத்தை கொள்ளும் உரிமை தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்த அன்றைய தலைமுறையினர். பாம்புகளை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர். பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும். பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இதற்காகத்தான் நாம் பாம்புகளுக்கு பாலும், முட்டையும் வைக்கிறோம்.

by Swathi   on 02 May 2013  0 Comments
Tags: Snake   Snake Eat   பாம்பு   முட்டை   பால்        
 தொடர்புடையவை-Related Articles
பூண்டை பாலுடன் சேர்த்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? பூண்டை பாலுடன் சேர்த்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
புல்ஸ் ஐ ஆப்பம் புல்ஸ் ஐ ஆப்பம்
தேங்காய் பால் பட்டாணி பிரியாணி தேங்காய் பால் பட்டாணி பிரியாணி
பீர்க்கங்காய் பால் கூட்டு பீர்க்கங்காய் பால் கூட்டு
தயாரிப்பு செலவு 80 லட்சம்... லாபம் 8 கோடி.... தயாரிப்பு செலவு 80 லட்சம்... லாபம் 8 கோடி....
காக்கா முட்டை திரை விமர்சனம் !! காக்கா முட்டை திரை விமர்சனம் !!
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள் !! தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள் !!
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுடன் ஜோடி சேறும் அமலா பால் !! பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுடன் ஜோடி சேறும் அமலா பால் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.