LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- மொழி வளர்ச்சிக் கட்டுரைகள்

தமிழில் அம்மா, அப்பா என்ற வார்த்தை எப்படி உருவானது ?

நம் வீட்டில் கூட தற்போது தமிழில் பேசுவதை மறந்து விட்டோம். குழந்தைகள் பெற்றோரை "மம்மி, டாடி" என்று தான் அழைக்கின்றனர். ஆனால், தமிழில் அம்மா எனும் வார்த்தை எப்படி உருவானது என்பது பலருக்கும் தெரியாது. 


அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதால் முதல் எழுத்தாக அ எனும் உயிர் எழுத்தையும், உயிர் வளர மெய் (உடல்) தேவை என்பதால் "ம்" எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும், 10 மாதம் கழித்து உயிர், மெய் இரண்டையும் சேர்த்து உலவ விடுவதால் மா எனும் உயிர் மெய் எழுத்தை வைத்துள்ளனர். 


அதே போன்று தான் அப்பா என்ற சொல்லும் அமைந்துள்ளது. இதில் தாய் மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற சொல்லில் ம் எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அப்பா எப்போதும் வன்மையான்வர் என்பதால் அதில் ப் எனும் வல்லின எழுத்து பயன் படுத்தப்பட்டுள்ளது. எனவே, தமிழ் மொழி என்பது பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ள மொழி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

by Swathi   on 03 Oct 2014  1 Comments
Tags: அம்மா அப்பா   Amma Appa                 
 தொடர்புடையவை-Related Articles
தமிழில் அம்மா, அப்பா என்ற வார்த்தை எப்படி உருவானது ? தமிழில் அம்மா, அப்பா என்ற வார்த்தை எப்படி உருவானது ?
வாழ்க தமிழ் பேசுவோர்.. வாழ்க தமிழ் பேசுவோர்..
கருத்துகள்
27-Oct-2014 09:42:03 வேல் முருகன்.இரா said : Report Abuse
சங்க இலக்கியங்களில் தாய்,தந்தை என்று தானே கூறப்படுகிறது ஆனால் தாங்கள் அப்பா,அம்மா என்று கூறி விளக்கம் கொடுத்திருக்கிரிர்களே எப்படி எடுத்துக்கொள்வது அப்போ தாய்,தந்தை என்பது சரியான தமிழ் வார்த்தையா அப்பா,அம்மா என்பது சரியான தமிழ் வார்த்தையா விளக்கவும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.