LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஜீத் பச்சை கொடி காட்டினால் என்னை அறிந்தால் 2 !!

வீரம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான படம் என்னை அறிந்தால். இந்த படத்தை கெளதம் மேனன் இயக்கியிருக்கிறார்.

அஜீத்துடன் சேர்ந்து இந்த படத்தில் அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், விவேக் என பலர் நடித்திருகின்றனர். கடந்த வாரம் வியாழக்கிழமை வெளியான இந்த படம் வசூலிலும், விமர்சனங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திட்டத்தில் கௌதம் மெனன் ஈடுபட்டுள்ளாராம்.

இது குறித்து கெளதம் மேனன் கூறும் போது, கதை முழுக்க முழுக்க ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரிக்கும், அவருடைய 15 முதல் 16 வயது மகளுக்கும் இடையேயான பாசப் போராட்டத்தை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறாராம்.

இதில் போலீஸ் அதிகாரி பாகங்கள் முற்றிலுமாக இல்லாமல் ஒரு முன்னாள் அதிகாரி அவருடைய சொந்த வாழ்க்கை குறித்த படமாக இருக்குமாம். இப்படம் குறித்து இறுதி முடிவு என்பது தற்போது அஜித்தின் வார்த்தையில் தான் உள்ளது என ட்விஸ்ட் வைக்கிறார் கவுதம் மேனன்.

தற்போது சிம்பு படத்தை மீண்டும் தூசு தட்டியிருக்கும் கெளதம் மேனன், அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தை ஐங்கரன் நிறுவனத்துக்காக இயக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இதனை அடுத்து என்னை அறிந்தால் பாகம் 2 குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

by Swathi   on 12 Feb 2015  0 Comments
Tags: Yennai Arindhaal Part 2   Ajtih   என்னை அறிந்தால் 2              
 தொடர்புடையவை-Related Articles
அஜீத் பச்சை கொடி காட்டினால் என்னை அறிந்தால் 2 !! அஜீத் பச்சை கொடி காட்டினால் என்னை அறிந்தால் 2 !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.