பிலிப்பைன்ஸ் : பிலிப்பைன்ஸ்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து. ஆங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவு கோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான், தைவான் மற்றும் பெலா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
|