|
|||||
இலங்கையில் தமிழர்கள் அதிருப்தி |
|||||
கொழும்பு, ஆக. 1: இலங்கையின் வடக்குப் பகுதியில் போருக்குப் பின்பும் ராணுவத்தினர் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழர்கள்
அதிருப்தியடைந்துள்ளனர்.இது அரசுக்கு எதிராக மக்களை கோபமடையவைக்கும் வகையில் உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பயங்கரவாதம் குறித்த தனது 2011-ம் ஆண்டு அறிக்கையில் அமெரிக்க வெளியுறவுத் துறை ரிவித்துள்ளதாவது. வடக்குப்
பகுதியில் அதிக ராணுவவீரர்களை இலங்கை அரசு குவித்துள்ளது.இது தமிழர்களுக்கு அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று அந்த
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, ஆக. 1:
வடக்குப் பகுதியில் போருக்குப் பின்பும் ராணுவத்தினர் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழர்கள் |
|||||
by Swathi on 02 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|