நைஜீரியா : நைஜீரிய நாட்டில் பெய்து வரும் கனமழையால் வடக்குப் பகுதியில் கடும் வெள்ளம் ஏற்பட்டது இதில் சிக்கி 28 பேர் பலியாகி உள்ளதாகவும் 20க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வெள்ளத்தில் 200 ஹெக்டேருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்து, அங்கு மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
|