LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF

உலக தொழுநோய் ஒழிப்பு தினம் - ஜனவரி 30

 

உலக தொழுநோய் ஒழிப்பு தினம் ஆண்டு தோறும் ஜனவரி 30 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 
இன்றைய உலகில் பெரிய வியாதி என்பது தொழு நோய் அல்ல. ஆனால், அது குறிந்த எண்ணம்தான் மனிதர்களை தேவையில்லாமல் கவலைக் கொள்ள வைக்கிறகிது என அன்னை தெரசா ஒரு வாக்கியத்தில் குறிப்பிட்டுள்ளார். 
பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோர் இடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதும் இந்த நாள் கடைபிடிக்கப்படுவதன் முக்கிய நோக்கமாகும்.
இந்தியாவில் கி.மு 600 ஆம் ஆண்டுக்கு முன்பே தொழு நோய் இருந்திருக்கிறது. அவர்கள் சமூகத்தால் நிறைய விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பாவம் செய்தால்தான் தொழு நோய் வரும் என்று நம்பட்டது. மேலும், இதற்கான மருத்துவ சிகிச்சை மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டது.  
வரலாற்றில் மிக பழங்காலத்தே தொழு நோய் அறியப்பட்டிருந்தாலும், இன்றைய தொழு நோய் சில பல தன்மைகளில் வேறுபடுகிறது.  
தொழுநோய் ஒரு பரம்பரை நோய் அல்ல. மற்ற நோய்களை போல் இதற்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டால் விரைவில் குணமடையலாம். எனவே, தொழுநோய் அறிகுறி உள்ளவர்கள் தானாக முன்வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், இன்னும் சில ஆண்டுகளில் தொழுநோய் முற்றிலும் இல்லாத உலகை நாம் உருவாக்க முடியும். 

உலக தொழுநோய் ஒழிப்பு தினம் ஆண்டு தோறும் ஜனவரி 30 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 

 

இன்றைய உலகில் பெரிய வியாதி என்பது தொழு நோய் அல்ல. ஆனால், அது குறிந்த எண்ணம்தான் மனிதர்களை தேவையில்லாமல் கவலைக் கொள்ள வைக்கிறகிது என அன்னை தெரசா ஒரு வாக்கியத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோர் இடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதும் இந்த நாள் கடைபிடிக்கப்படுவதன் முக்கிய நோக்கமாகும்.

 

இந்தியாவில் கி.மு 600 ஆம் ஆண்டுக்கு முன்பே தொழு நோய் இருந்திருக்கிறது. அவர்கள் சமூகத்தால் நிறைய விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பாவம் செய்தால்தான் தொழு நோய் வரும் என்று நம்பட்டது. மேலும், இதற்கான மருத்துவ சிகிச்சை மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டது.  

 

வரலாற்றில் மிக பழங்காலத்தே தொழு நோய் அறியப்பட்டிருந்தாலும், இன்றைய தொழு நோய் சில பல தன்மைகளில் வேறுபடுகிறது.  

 

தொழுநோய் ஒரு பரம்பரை நோய் அல்ல. மற்ற நோய்களை போல் இதற்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டால் விரைவில் குணமடையலாம். எனவே, தொழுநோய் அறிகுறி உள்ளவர்கள் தானாக முன்வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், இன்னும் சில ஆண்டுகளில் தொழுநோய் முற்றிலும் இல்லாத உலகை நாம் உருவாக்க முடியும். 

 

by Swathi   on 02 Jan 2014  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்.. தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்..
கார்த்திகை தீபம் கார்த்திகை தீபம்
தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு! தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு!
ஆவணி மாதத்தின் மகத்துவம்... ஆவணி மாதத்தின் மகத்துவம்...
காமன் பண்டிகை காமன் பண்டிகை
நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !! நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !!
சித்திரையை கொண்டாடுவோம் சித்திரையை கொண்டாடுவோம்
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்? தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கருத்துகள்
19-Nov-2017 13:58:14 swaminathan said : Report Abuse
தொழு நோய் குணப்படுத்த கூடியது.நாம் உலகில் இந்நோயை ஒழிக்க பாடு பட வேண்டும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.