LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

பாகிஸ்தான் அமைச்சராக மீண்டும் தேர்வு மாலிக்

 

இஸ்லாமாபாத்:இரட்டை குடியுரிமை தொடர்பான வழக்கில், எம்.பி., பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் 
உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சராக இருந்தவர் ரஹ்மான் மாலிக், 60. இவர், கடந்த 2008ம் ஆண்டு, மேல்சபை உறுப்பினரானார். 
இரட்டை குடியுரிமை பெற்ற ரஹ்மான் மாலிக், அரசு பதவியை வகிக்கும் போது, பிரிட்டன் குடியுரிமையை ரத்து செய்திருக்க 
வேண்டும். இவரது இந்த இரட்டை குடியுரிமையை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது.ரஹ்மான் மாலிக், பிரிட்டன் குடியுரிமையை 
ரத்து செய்து விட்டதற்கான ஆவணங்களை, கோர்ட்டில் சமர்ப்பிக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
பல முறை அவகாசம் அளித்தும், இதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால், ரஹ்மான் மாலிக்கின் பார்லிமென்ட் மேல்சபை 
உறுப்பினர் பதவியை சஸ்பெண்ட் செய்து, நீதிபதிகள், கடந்த மாதம் உத்தரவிட்டனர்.
எம்.பி., பதவி சஸ்பெண்ட் ஆனதால், இவர் அமைச்சர் பதவி வகிக்க முடியாமல் போனது. இதையடுத்து, பிரதமரின் உள்துறை 
ஆலோசகராக, இவர் பொறுப்பு வகித்து வந்தார். சிந்து மாகாணத்திலிருந்து, மேல்சபைக்கு தேர்வாகியுள்ளதன் மூலம், நேற்று இவர் 
அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார். உள்துறை இலாகாவை இவர் மீண்டும் கவனிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 
இவர் மீண்டும் மேல் சபை உறுப்பினராக தேர்வாகியுள்ளார். 

இஸ்லாமாபாத்:

இரட்டை குடியுரிமை தொடர்பான வழக்கில், எம்.பி., பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். பாகிஸ்தான் உள்துறை அமைச்சராக இருந்தவர் ரஹ்மான் மாலிக், 60. இவர், கடந்த 2008ம் ஆண்டு, மேல்சபை உறுப்பினரானார். 
இரட்டை குடியுரிமை பெற்ற ரஹ்மான் மாலிக், அரசு பதவியை வகிக்கும் போது, பிரிட்டன் குடியுரிமையை ரத்து செய்திருக்க வேண்டும்.

இவரது இந்த இரட்டை குடியுரிமையை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது. ரஹ்மான் மாலிக், பிரிட்டன் குடியுரிமையை ரத்து செய்து விட்டதற்கான ஆவணங்களை, கோர்ட்டில் சமர்ப்பிக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.பல முறை அவகாசம் அளித்தும், இதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால், ரஹ்மான் மாலிக்கின் பார்லிமென்ட் மேல்சபை உறுப்பினர் பதவியை சஸ்பெண்ட் செய்து, நீதிபதிகள், கடந்த மாதம் உத்தரவிட்டனர். எம்.பி., பதவி சஸ்பெண்ட் ஆனதால், இவர் அமைச்சர் பதவி வகிக்க முடியாமல் போனது.

இதையடுத்து, பிரதமரின் உள்துறை ஆலோசகராக, இவர் பொறுப்பு வகித்து வந்தார். சிந்து மாகாணத்திலிருந்து, மேல்சபைக்கு தேர்வாகியுள்ளதன் மூலம், நேற்று இவர் அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார். உள்துறை இலாகாவை இவர் மீண்டும் கவனிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இவர் மீண்டும் மேல் சபை உறுப்பினராக தேர்வாகியுள்ளார். 

 

by Swathi   on 28 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.