|
|||||
மெக்ஸிகோவில் சுரங்க விபத்து-7 பேர் சாவு |
|||||
டோரியோன் (மெக்ஸிகோ), ஜூலை 26: வடக்கு மெக்ஸிகோவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் புதன்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
"கூட்டு வாயுக்களால் வெடி விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது' என போலீஸ் அதிகாரி பிரான்சிஸ்கோ மார்ட்டின்ஸ் தெரிவித்துள்ளார்.இறந்தவர்கள் அனைவருமே 22 முதல் 39 வயதுக்குள்பட்ட ஆண்கள் என போலீஸôர் தெரிவித்துள்ளனர். 2011-ம் ஆண்டு அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையம், சுரங்கங்கள் மோசமான நிலையில் இருப்பதாகக் குற்றம் சாட்டி இருந்தது.
மெக்ஸிகோ ஜூலை 26: வடக்கு மெக்ஸிகோவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் புதன்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். "கூட்டு வாயுக்களால் வெடி விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது' என போலீஸ் அதிகாரி பிரான்சிஸ்கோ மார்ட்டின்ஸ் தெரிவித்துள்ளார். இறந்தவர்கள் அனைவருமே 22 முதல் 39 வயதுக்குள்பட்ட ஆண்கள் என போலீஸôர் தெரிவித்துள்ளனர். 2011-ம் ஆண்டு அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையம், சுரங்கங்கள் மோசமான நிலையில் இருப்பதாகக் குற்றம் சாட்டி இருந்தது.
|
|||||
by Swathi on 27 Jul 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|