|
|||||
ஜப்பான் - ஊறுகாயால் ஏற்ப்பட்ட உயிர்ப்பலி |
|||||
டோக்கியோ: ஜப்பானில் முட்டைகோஸ் ஊறுகாயை சாப்பிட்ட 6 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ஜப்பானில் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. அது ஈ கோலை பாக்டீரியாவால் கெட்டுப் போன ஊறுகாய் என்று கூறப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு ஜப்பானில் உள்ள ஹொக்கைடோவில்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கடைகளில் பேக் செய்யப்பட்ட சீன நாட்டு முட்டைகோஸ் ஊறுகாய் திரும்ப பேக் செய்யப்பட்டு விற்பனையில் உள்ளது. இதை வாங்கிச் சாப்பிட்டவர்கள்தான் தற்போது பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த சீன முட்டைகோஸ் ஊறுகாய் ஜப்பானில் மிகவும் பிரபலமான சைட் டிஷ் குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ: ஜப்பானில் முட்டைகோஸ் ஊறுகாயை சாப்பிட்ட 6 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ஜப்பானில் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. அது ஈ கோலை பாக்டீரியாவால் கெட்டுப் போன ஊறுகாய் என்று கூறப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வடக்கு ஜப்பானில் உள்ள ஹொக்கைடோவில்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கடைகளில் பேக் செய்யப்பட்ட சீன நாட்டு முட்டைகோஸ் ஊறுகாய் திரும்ப பேக் செய்யப்பட்டு விற்பனையில் உள்ளது. இதை வாங்கிச் சாப்பிட்டவர்கள்தான் தற்போது பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த சீன முட்டைகோஸ் ஊறுகாய் ஜப்பானில் மிகவும் பிரபலமான சைட் டிஷ் குறிப்பிடத்தக்கது.
|
|||||
by Swathi on 20 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|