|
|||||
வன்முறைக்கு காரணமான பக்கங்கள் பேஸ்புக்கில் இருந்து நீக்கப்படுகின்றது. |
|||||
வாஷிங்டன் : இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, வன்முறையை தூண்டும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள வலைப்பூக்கள், தகவல்கள், புகைப்படங்கள் நீக்கப்படும் என்று பேஸ்புக் நேற்று அறிவித்ததுள்ளது. இந்தியாவில் வன்முறையை தூண்ட பேஸ்புக் ஒரு கருவியாக மாறிவருகிறது. எனவே, அதில் இடம்பெற்றுள்ள பிரச்னைக்குரிய தகவல்களை நீக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டது. பிரச்னையின் தீவிரம் கருதி இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் நிறுவன தொழிலாளர்கள் பேஸ்புக்கில் உள்ள தகவல்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். |
|||||
by Swathi on 23 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|