LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நாடக நடிகர்களை கவுரவபடுத்திய ஓய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் !!

வசந்தபாலன் தற்போது இயக்கியுள்ள படம் காவியத்தலைவன். இதில் சித்தார்த், வேதிகா, நாசர், பொன்வண்ணன், தம்பி ராமையா மற்றும் பல நட்ச்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

 

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் நாடக நடிகர்கள் ஐந்து பேரை தயாரிப்பு நிறுவனம் கவுரவித்துள்ளது.

 

இவர்கள் நாடகத்துறையில் பல ஆண்டுகளாக சாதித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பு நிறுவனம் சார்பில் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை வழங்கினார்.

நாடக நடிகர்களை கவுரவபடுத்திய ஓய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் !!
வசந்தபாலன் தற்போது இயக்கியுள்ள படம் காவியத்தலைவன். இதில் சித்தார்த், வேதிகா, நாசர், பொன்வண்ணன், தம்பி ராமையா மற்றும் பல நட்ச்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் நாடக நடிகர்கள் ஐந்து பேரை தயாரிப்பு நிறுவனம் கவுரவித்துள்ளது. இவர்கள் நாடகத்துறையில் பல ஆண்டுகளாக சாதித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பு நிறுவனம் சார்பில் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை வழங்கினார்.
by Swathi   on 19 Aug 2014  0 Comments
Tags: Y Not Studios Services   Kaavia Thalaivan Drama Actors   ஓய் நாட் ஸ்டுடியோஸ்              
 தொடர்புடையவை-Related Articles
நாடக நடிகர்களை கவுரவபடுத்திய ஓய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் !! நாடக நடிகர்களை கவுரவபடுத்திய ஓய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.