LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

யாரோ இவன்

கிழக்கில் தோன்றும்

சூரியன் போல் எழுந்து வந்து

மறைந்து கொள்வானோ..?

 

கவிதைப் பெண்ணின்

கண்கள் போல்

துறுதுறுப்பானோ..? 

 

காதல் கொள்ளும்

சந்திரன் போல் அருகில் வந்து

கரைந்து போவானோ..?

 

இனிக்கும் நெஞ்சில் 

மயக்கும் கீதத்தை

இசைத்து போவானோ..?

 

துடிக்கும் கண்ணில் 

கனவு விதையை 

விதைத்து போவானோ..?

 

தேனுறும் புன்னகையை

இதழில்தந்து சிறகை விரித்து

பறந்து செல்வானோ..?

 

-ஸ்ரீ சந்திரா 

by Srichandra   on 21 Nov 2014  0 Comments
Tags: ஸ்ரீ சந்திரா   Sri Chandra   Yaaro Ivan   யாரோ இவன்   புன்னகை   காதல்     
 தொடர்புடையவை-Related Articles
எனக்குள் நீ - கணேஷ் எனக்குள் நீ - கணேஷ்
சின்ன இன்ப வரி சின்ன வலி வரி - கவிப்புயல் இனியவன் சின்ன இன்ப வரி சின்ன வலி வரி - கவிப்புயல் இனியவன்
அருகில் இருந்து சண்டை போடு - கவிப்புயல் இனியவன் அருகில் இருந்து சண்டை போடு - கவிப்புயல் இனியவன்
சொல்வதாயின் சொல்லிவிடு - கவிப்புயல் இனியவன் சொல்வதாயின் சொல்லிவிடு - கவிப்புயல் இனியவன்
எதற்காக இரண்டையும் தருகிறாய் .....? - கவிப்புயல் இனியவன் எதற்காக இரண்டையும் தருகிறாய் .....? - கவிப்புயல் இனியவன்
உன்னை காதலித்தேன் .... !!! - கவிப்புயல் இனியவன் உன்னை காதலித்தேன் .... !!! - கவிப்புயல் இனியவன்
வலியை நீயும் சுமக்க வேண்டும் ...!!! வலியை நீயும் சுமக்க வேண்டும் ...!!!
காதல் கடல் போன்றது - கவிப்புயல் இனியவன் காதல் கடல் போன்றது - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.