LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    சிந்தனைகள் Print Friendly and PDF
- ஓசோ

எதையும் பிடித்து தொங்காதீர்கள்

 

நீ யார் என்று கேட்டால் நான் ஒரு மருத்துவர், பொறியாளர் என்று நமது வேலையை குறிப்பிடுகிறோம்.
சில நேரங்களில் நான் ஒரு மாணவன், தாய், தந்தை என அடையாளங்களை குறிப்பிடுகிறோம்.
இவை எல்லாம் நம்மை ஒரு வட்டத்தில் சுருக்கிக் கொள்வது.
உண்மையில் நமது உண்மை சுயம் இதை அனைத்தையும் கடந்தது.
பள்ளிக்கு சென்றபின் மாணவனாக இரு.
வீட்டிற்கு வந்தபின் மாணவன் என்ற அடையாளத்தை தூக்கி எறி.மகனாக இரு.
மாணவனாக இராதே.
பல இடங்களில் பல வேடம் இருக்கிறது.
ஒரே விஷயத்தில் சுருக்கிக் கொள்வது
உன்னை நீயே அசிங்கபடுத்தி கொள்வதாகும்.
ஏனெனில் உன் திறமை அளவிட முடியாதது.
ஒரே விஷயத்தை பிடித்து தொங்காதீர்கள் .
எதிலும் சிக்கி தவிக்காதீர்கள்.
அதற்கு எதையும் பிடித்து தொங்காதீர்கள்.
நன்றி : ஓசோ - தமிழ் 

நீ யார் என்று கேட்டால் நான் ஒரு மருத்துவர், பொறியாளர் என்று நமது வேலையை குறிப்பிடுகிறோம்.


சில நேரங்களில் நான் ஒரு மாணவன், தாய், தந்தை என அடையாளங்களை குறிப்பிடுகிறோம்.


இவை எல்லாம் நம்மை ஒரு வட்டத்தில் சுருக்கிக் கொள்வது.


உண்மையில் நமது உண்மை சுயம் இதை அனைத்தையும் கடந்தது.


பள்ளிக்கு சென்றபின் மாணவனாக இரு.


வீட்டிற்கு வந்தபின் மாணவன் என்ற அடையாளத்தை தூக்கி எறி.மகனாக இரு.


மாணவனாக இராதே.


பல இடங்களில் பல வேடம் இருக்கிறது.


ஒரே விஷயத்தில் சுருக்கிக் கொள்வது


உன்னை நீயே அசிங்கபடுத்தி கொள்வதாகும்.


ஏனெனில் உன் திறமை அளவிட முடியாதது.


ஒரே விஷயத்தை பிடித்து தொங்காதீர்கள் .


எதிலும் சிக்கி தவிக்காதீர்கள்.


அதற்கு எதையும் பிடித்து தொங்காதீர்கள்.


நன்றி : ஓசோ - தமிழ் 

 

by Swathi   on 20 Nov 2014  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
தனி மனித சமாதானம் #உலக சமாதானத்தின் வேர். தனி மனித சமாதானம் #உலக சமாதானத்தின் வேர்.
மூட்டைகளை உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது மூட்டைகளை உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது
அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம் அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா?
எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம். எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம்.
புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way) புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way)
சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்! சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்!
அன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள் அன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள்
கருத்துகள்
29-Sep-2018 08:37:20 s.deepa said : Report Abuse
wow superb
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.