LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

எத்தனை நாள் பொறுத்துக்கொள்ளுமோ?

நிலவு மட்டும் நிம்மதியாய்

இருக்கிறது பூமியை விட்டு

 

தள்ளி இருப்பதால்!

 

 

 

இல்லாவிட்டால் !

 

மனிதன் அதனுள்ளும் புகுந்து

 

தன் வாழ்க்கை சுகம் என்று

 

பாழ் படுத்தி இருப்பான்.

 

 

 

இதுவும் எத்தனை நாள்? 

 

 

 

இயற்கை நமக்கு ஒவ்வொன்றாய்

 

விட்டுக்கொடுக்கிறது.

 

 

 

கோடி உயிர்களை சுமக்கும்

 

பூமிக்கு மனிதனை சுமப்பது

 

பாரமில்லை.

 

 

 

அவன் உழுவதும், உண்பதும்

 

கழிவுகளும் கூட பாரமில்லை

 

 

 

தான் சுகமாய் வாழ

 

சேர்த்து வைத்திருக்கும்

 

நெகிழியும், இயந்திரங்களும்,

 

அது வெளியிடும் கார்பனும்,

 

இன்னும் எத்தனையோ !

 

 

 

இவைகளை எத்தனை நாள்

 

பொறுத்துக்கொள்ளுமோ !

 

 

How many days adjusted?
by Dhamotharan.S   on 12 Jan 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.