LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு !!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு, 

 

பிளஸ் 2 தேர்வுக்கான அட்டவணை :

 

மார்ச் 3 - தமிழ் முதல்தாள்

 

மார்ச் 5 - தமிழ் இரண்டாம் தாள்

 

மார்ச் 6 - ஆங்கிலம் முதல் தாள்

 

மார்ச் 7 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

 

மார்ச் 10 - இயற்பியல், பொருளியல், 

 

மார்ச் 13 - வணிகவியல், புவியியல், மனையியல்

 

மார்ச் 14 - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியியல்

 

மார்ச் 17 - வேதியியல், கணக்கு பதிவியல் 

 

மார்ச் 20 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம் 

 

மார்ச் 24 - அரசியல் அறிவியல். நர்சிங், புள்ளியியல், 

 

மார்ச் 25 - கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி. 

 

 

பத்தாம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணை :

 

மார்ச் 26 - தமிழ் முதல்தாள்

 

மார்ச் 27 - தமிழ் இரண்டாம் தாள் 

 

ஏப்ரல் 1 - ஆங்கிலம் முதல் தாள் 

 

ஏப்ரல் 2ம் தேதி ஆங்கிலம் 2ம் தாள் 

 

ஏப்ரல் 4ம் தேதி - கணிதம் 

 

ஏப்ரல் 7ம் தேதி - அறிவியல் 

 

ஏப்ரல் 9ம் தேதி - சமூக அறிவியல். 

 

பிளஸ் 2 தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கும். பத்தாம் வகுப்பு தேர்வுகள் காலை 9.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

by Swathi   on 05 Dec 2013  0 Comments
Tags: பத்தாம் வகுப்பு தேர்வு   பிளஸ் 2 தேர்வு   பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை   பிளஸ் 2 தேர்வு அட்டவணை   +2 Exam Time Table   +2 Time Table   10 th Time Table  
 தொடர்புடையவை-Related Articles
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு !! பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.