LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தமிழ் சினிமாவில் வெறும் 12 மணி நேரத்தில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படம்..!

கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான சுயம்வரம் படம் தான் மிகக்குறைந்த நேரத்தில் அதாவது, 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. 


ஆனால், தற்போது, சுயம்வரம் படத்தின் சாதனையை முறியடிக்கும் விதத்தில், வெறும் 12 மணி நேரத்தில் ஒரே இடத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி சாதனை புரிய போகிறார்களாம் ஒரு புதிய படக்குழுவினர். 


இந்த புதிய படத்திற்கு நடு இரவு என பெயர் வைத்துள்ளர்கலாம். 


படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் புதுமுகங்களே! கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புதுகை மாரிசா. 


ஜெயலக்ஷ்மி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக V.S.மோகன்குமார் இதனை தயாரிக்கவிருக்கிறார்.


படம் பற்றி அதன் இயக்குனர் புதுகை மாரிசா கூறியதாவது.....


இந்த மாதம்(செப்டம்பர்) 19-ம் தேதி படப்பிடிப்பை நடத்த இருக்கிறோம். மாலை 6 மணிக்கு படப்பிடிப்பை துவக்கி மறுநாள் காலை 6 மணிக்குள் அதாவது 12 மணி நேரத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உள்ளோம்.


பேய் சம்மந்தப்பட்ட கதை என்பதால் முற்றிலும் புதுமுகங்களை வைத்து எடுக்கிறோம். பேய் என்பதால் தெரிந்த முகங்கள் எதுவும் தேவையில்லை.


எந்த பேயாக இருந்தாலும் திகில் இருந்தால் போதும் என்பது என் கருத்து. முக்கிய வேடத்தில் மோனிகா என்ற சிறுமி நடிக்கிறார். என புதுகை மாரிசா கூறியுள்ளார்.  

by Swathi   on 15 Sep 2014  0 Comments
Tags: Nadu Iravu   Nadu Iravu Movie   Nadu Iravu Story   நடு இரவு           
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் சினிமா வரலாற்றில் 12  மணி நேரத்தில் எடுக்கப்பட்ட முதல்  படம் நடு இரவு !! தமிழ் சினிமா வரலாற்றில் 12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட முதல் படம் நடு இரவு !!
தமிழ் சினிமாவில் வெறும் 12 மணி நேரத்தில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படம்..! தமிழ் சினிமாவில் வெறும் 12 மணி நேரத்தில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படம்..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.