LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

2014 ஆம் ஆண்டில் சத்தமில்லாமல் வெற்றி பெற்ற படங்கள் !!

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை எந்த ஒரு படமாக இருந்தாலும், முதல் வார ஓட்டத்தை, விளம்பரங்களும், அதனுடன் வெளியாகும் படங்களும் தீர்மானிக்கின்றன. அதன் பின் எத்தனை நாட்கள் ஓட வேண்டும் என்பதை, முதல் ஒரு வாரத்தில் படத்தைப் பார்த்த ரசிகர்களின் கருத்துக்கள் தான் தீர்மானிக்கின்றன.

அப்படி அனைத்து ரசிகர்களையும், அதாவது ஏ,பி,சி என மூன்று சென்டர்களிலும் ஒரு சில படங்கள் மட்டுமே ஈர்த்து சாதனை புரிந்தன. அவற்றில் குறிப்பிடப்பட வேண்டிய சில படங்கள் இதோ,

அறிமுக இயக்குனர் ராகவன் இயக்கத்ததில், விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான மஞ்சப்பை, விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலிசோடா, அறிமுக இயக்குனர் டீகே இயக்கத்தில், கிருஷ்ணா, கருணாகரன், ஓவிய நடிப்பில் வெளியான யாமிருக்க பயமே, அறிமுக இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், நட்ராஜ், இஷாரா நடிப்பில், வெளிவந்த சதுரங்க வேட்டை, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் நடிப்பில் வெளியான வேலை இல்லா பட்டதாரி, விஷ்ணு மற்றும் நந்திதா நடித்த முண்டாசுப்பட்டி, சுந்தர் .சி இயக்கிய  அரண்மனை, சிபிராஜ் நடித்த  நாய்கள் ஜாக்கிரதை ஆகியவை குறிப்பிட வேண்டியவை. இந்தப் படங்களின் பட்ஜெட்டும், இவை வெற்றி பெறுமா என்ற எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல் ரசிகர்களின் வாய்ப் பேச்சால் மட்டுமே சின்னச் சின்ன ஊர்களில் உள்ள திரையரங்குகளில் கூட வெளியாகி வெற்றி பெற்று நல்ல வசூலைக் கொடுத்தன.

by Swathi   on 30 Dec 2014  0 Comments
Tags: 2014 Success Movies   2014 Tamil Movies                 
 தொடர்புடையவை-Related Articles
2014 ஆம் ஆண்டில் சத்தமில்லாமல் வெற்றி பெற்ற படங்கள் !! 2014 ஆம் ஆண்டில் சத்தமில்லாமல் வெற்றி பெற்ற படங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.