LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மாஸ் படத்தில் மூன்று நாயகிகள் !!

நடிகர் சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில், மாஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். 


ஆவியை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாராவும் , எமி ஜாக்சனும் நடிக்கிறார்கள். 


இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 


படத்தின் திரைகதையை வெங்கட்பிரபுவும், மதன் கார்க்கியும் இணைந்து எழுதி இருக்கிறார்களாம்.  


ஜெயராம், பார்த்திபன், சமுத்திரக்கனி, வித்யூ லேகா, ரியாஸ்கான், கருணாஸ், பிரேம் ஜி அமரன்  ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் புதிதாக இணைந்திருப்பவர் ப்ரணிதா. 


இவர் ஏற்கனவே கார்த்தியின் ‘சகுனி’ படத்தில் நாயகியாக நடித்தவர். தற்போது ‘மாஸ்’ படத்தில் ஒரு முக்கியமான  கதாபாத்திரத்தில் ப்ரணிதா நடிக்க உள்ளார். 

by Swathi   on 25 Nov 2014  0 Comments
Tags: Mass Movie   Surya   Nayanthara   Amy Jackson   Pranitha   மாஸ்   வெங்கட் பிரபு  
 தொடர்புடையவை-Related Articles
செல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்!! செல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்!!
நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !! நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!
ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !! ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !!
விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !! விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!
நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !! நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !!
மாசு என்கிற மாசிலாமணி திரைவிமர்சனம் !! மாசு என்கிற மாசிலாமணி திரைவிமர்சனம் !!
நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !! நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !!
ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !! ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.