LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு !!!

2013 ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, மூன்று அமெரிக்கா வல்லுனர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம், சமூக சேவை, பொருளாதாரம் ஆகிய துறைகளில், சாதனை படைத்தவர்களுக்கு, நோபல் பரிசு வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு, ஐந்து துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று இறுதியாக, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு அறிவிக்கப்பட்டது. சொத்து விலை குறித்த அனுபவ பகுப்பாய்வுக்காக, லார்ஸ் பீட்டர் ஹான்சென், யுஜெனி பேமா, ராபர்ட் ஷில்லர் ஆகியோர் இந்த பரிசை கூட்டாக பெற உள்ளனர்.

by Swathi   on 14 Oct 2013  0 Comments
Tags: நோபல் பரிசு   பொருளாதாரம்   அமெரிக்கர்கள்   Nobel Price   Economists   2013 Nobel Prize     
 தொடர்புடையவை-Related Articles
தற்சாற்புப் பொருளாதாரம்.. தற்சாற்புப் பொருளாதாரம்..
ஜே.சி.குமரப்பா (காந்தியப் பொருளாதாரத்தை வகுத்தவர்) ஜே.சி.குமரப்பா (காந்தியப் பொருளாதாரத்தை வகுத்தவர்)
சாமானிய பொருளாதாரம் சாமானிய பொருளாதாரம்
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18
யார் இந்த கைலாஷ் சத்யார்த்தி !! யார் இந்த கைலாஷ் சத்யார்த்தி !!
கிராமங்களில் கொட்டிக் கிடக்கும் பொருளாதார பொக்கிஷம்: நிரூபித்துக் காட்டி இருக்கிறார் காளிமுத்து கிராமங்களில் கொட்டிக் கிடக்கும் பொருளாதார பொக்கிஷம்: நிரூபித்துக் காட்டி இருக்கிறார் காளிமுத்து
உலக பொருளாதாரத்தில் இந்திய 3 வது இடம் !! உலக பொருளாதாரத்தில் இந்திய 3 வது இடம் !!
72 சதவீத அமெரிக்கர்களின் விருப்ப நாடாக தேர்வானது இந்தியா !! 72 சதவீத அமெரிக்கர்களின் விருப்ப நாடாக தேர்வானது இந்தியா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.