LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சிறப்பாக நடைபெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - 31 வீரர்கள் காயம்

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் 461 காளைகளும், 361 காளையை அடக்கும் வீரர்களும் கலந்து கொண்டனர். காளைகளை அடக்கும் வீரர்கள் வாடிவாசல் அருகே நின்றனர். ஆக்ரோஷமாக வெளிவந்த காளைகளை அவற்றின் திமிலைப் பிடித்து காளையை அடக்கும் வீரர்கள் அடக்கினர். துள்ளி வரும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் கண்டு ரசித்தனர். நேற்று நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் சுமார் 31 வீரர்கள் காயம் அடைந்தனர்.

31 Persons Injured at Alanganallur Jallikattu

Two bulls, which were terrified after being chased by onlookers, ran amok at the jallikattu event held at Alanganallur on Wednesday and fell into an open well on an agriculture field.A total of 481 bulls were registered for the event, of which 20 were rejected on various grounds, Four hundred and ten bull tamers registered and 49 of them were rejected after medical examination.Thirty-eight persons were injured in this jallikattu. Gallery for foreign tourists was also full and visitors from France, the UK, Germany and the USA had mixed opinion about the event.

by Swathi   on 17 Jan 2013  0 Comments
Tags: Alanganallur Jallikattu   Madurai Jallikattu                 
 தொடர்புடையவை-Related Articles
சிறப்பாக நடைபெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - 31 வீரர்கள் காயம் சிறப்பாக நடைபெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - 31 வீரர்கள் காயம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.