LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

ஆண்டுக்கு 80000 திருக்குறள் நூல்கள் வீதம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரசுப்பள்ளிக்கு வழங்கும் திட்டம்

திருக்குறள் முற்றோதல் இயக்கம் வட அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் இயங்கும் ஹார்வார்ட் தமிழிருக்கை புரவலர் மருத்துவர் ஜானகிராமன் அவர்கள் தலைமையில் இயங்கும் "உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம்" என்ற அமைப்புடன் புரிந்துணர்வு செய்துகொண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் 2000 பேருக்கு 2000 திருக்குறள் நூல்களை வழங்கவும் மொத்தமாக ஆண்டுக்கு 80000 நூல்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வானதி பதிப்பகம் திருக்குறள்  முனுசாமி அவர்களது உரையுடன் கூடிய திருக்குறள் நூலை தயாரித்து திருக்குறள் முற்றோதல் இயக்கத்திற்கு வழங்கும்.

by Swathi   on 12 Oct 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலக அளவில் திருக்குறள் பரவலாக்கலும் , வலைத்தமிழ் பங்களிப்பும் - ச.பார்த்தசாரதி உலக அளவில் திருக்குறள் பரவலாக்கலும் , வலைத்தமிழ் பங்களிப்பும் - ச.பார்த்தசாரதி
அனைத்து திருக்குறள் உரைகளும் வலைத்தமிழில் அனைத்து திருக்குறள் உரைகளும் வலைத்தமிழில்
திருக்குறள் உரைகள் - முனைவர் தெ.ஞானசுந்தரம் திருக்குறள் உரைகள் - முனைவர் தெ.ஞானசுந்தரம்
சுவீடன் நாட்டின் ஸ்வீடிஷ்(Swedish) மொழியில் வெளிவந்த திருக்குறள் நூல் வலைத்தமிழ் தொகுப்பில் இணைந்தது சுவீடன் நாட்டின் ஸ்வீடிஷ்(Swedish) மொழியில் வெளிவந்த திருக்குறள் நூல் வலைத்தமிழ் தொகுப்பில் இணைந்தது
1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் திருக்குறள் -யுனெசுகோ குறிப்பு 1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் திருக்குறள் -யுனெசுகோ குறிப்பு
திருக்குறளாய்வுகள்...- சுபா சுப்ரமணியம் திருக்குறளாய்வுகள்...- சுபா சுப்ரமணியம்
பேரறிஞர் அண்ணா குறள் பணிகள் - சி. இராஜேந்திரன் பேரறிஞர் அண்ணா குறள் பணிகள் - சி. இராஜேந்திரன்
சமரசம் செய்து கொள்ளாமல் அறம் பேசியதால் தான் திருக்குறளை பேரரசர்கள் எவரும் கொண்டாடவில்லை! ஆர்.பாலகிருஷ்ணன் IAS சமரசம் செய்து கொள்ளாமல் அறம் பேசியதால் தான் திருக்குறளை பேரரசர்கள் எவரும் கொண்டாடவில்லை! ஆர்.பாலகிருஷ்ணன் IAS
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.