டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்களுக்கு BCCI-யின் பரிசுத்தொகை
ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ஜப்பான் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. இதில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு BCCI (Board of Control for Cricket in India) பரிசுத்தொகை அறிவித்துள்ளது. *நீரஜ் சோப்ரா (தங்கம்)~ 1 கோடி பரிசுத்தொகை *மீராபாய் ஜானு , ரவிகுமார் (வெள்ளி)~50 இலட்சம் பரிசுத் தொகை *சிந்து, லவ்லினா, பஜ்ரங் பூனியா (வெண்கலம்)~25இலட்சம் *இந்திய ஹாக்கி ஆடவர் அணி (வெண்கலம்)~1.25 கோடி பரிசு
என்று தன் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது BCCI.
|