குழந்தைக்குத் தாலாட்டு, வயலில் நாற்று நடும் போது நாட்டுப்புறப் பாட்டு எனத் தமிழனின் உணர்வோடு உணர்வாகக் கலந்து விட்ட நமது நாட்டுப் புறக் கலைகளும், கலைஞர்களும் நலிவடைவதை தடுக்கவும் , கலைஞர்களுக்கு வளமான வாழ்க்கை வேண்டும் என்னும் நோக்கோடும் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்காடும் வேர்கள் அறக்கட்டளை சார்பாக வாணியம்பாடியில் நடத்தப்பட்ட மூன்று நாள் விழாவில் திருப்பத்தூர் ஆட்சியர் கலந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் ஓய்வூதியம் என்ற உயரிய திட்டத்திற்கு உறுதியும் அளித்துள்ளது பாராட்டுக்குரியது.
|