LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ்நாடு ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள்

  • நாகை மாவட்டம் வெள்ளக்குப்பத்தில் ரூ.100 கோடியில் மீன் பிடித்துறைமுகம் அமைக்கப்படும்
  • வறுமையைக் கணக்கிடுவதற்கு அசையாச் சொத்தின் மதிப்பு ரூ.1 லட்சமாக அளவுகோல் உயர்த்தப்பட்டுள்ளது 
  • இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை தர மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் 
  • கல்லூரி இடைநிற்றல் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி 
  • மாற்றுத்திறனாளிகளுக்கு 4 % இட ஒதுக்கீட்டில் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன 
  • நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாகக் காவிரி-தெற்கு வெள்ளாறு இந்த ஆண்டு இறுதிக்குள் இணைக்கப்படும் 
  • 110 விதியின் கீழ் 453 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்ட நிலையில் அதில் 114 அறிவிப்புகள் நிறைவேற்றம் 
  • 12,000 கிராமங்களில் ''தமிழ் நெட்'' திட்டம் செயல்படுத்தப்படும் 
  • அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடி தமிழக அரசு நிதி 
  • மெட்ரோ ரயில் தடத்தை விமானநிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க ஆய்வு செய்யப்படும் 
  • தாம்பரம் -வேளச்சேரி இடையே 15 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்படும் 
    மேகதாதுவில் கர்நாடக அணைகட்ட தமிழக அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது 
  • எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அவர்களின் நலனைத் தமிழக அரசு பேணும் 
  • காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்தைத் தமிழக அரசு நிறைவேற்றும் 
  • டெங்கு, மலேரியாவைத் தடுக்க மக்களுக்கு விலையில்லா கொசுவலைகள் வழங்கப்படும் 
  • பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 6.94 லட்சம் வீடுகள் கட்டப்படும் 
  • எரிசக்தி உற்பத்தித் திறனில் உலகளவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகப் பாராட்டு
by Swathi   on 10 Feb 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.