சர்வதேச புக்கர் விருது பெறும் இந்தியப் பெண் எழுத்தாளர்
இங்கிலாந்து அரசினால் வழங்கப்படும் சர்வதேச புக்கர் பரிசு விருதினை இந்தியாவின் பெண் எழுத்தாளர் கீதாஞ்சலி பெற்றுள்ளார். உலக அளவிலான சிறந்த நாவல்களுக்கான பரிசு இதுவாகும். தேசி இராக் வெல்,'Tomp of Sand' என கீதாஞ்சலி அவர்களின் 'ரெட் சமாதி' நாவலை மொழிபெயர்த்துள்ளார்.
கீதாஞ்சலி டெல்லியைச் சேர்ந்தவர் ஆவார். இவரே புக்கர் விருது பெரும் முதல் இந்திய எழுத்தாளர் ஆவார். இந்தி மொழியிலான நூல் புக்கர் விருது பெறும் பெறுவதும் இதுவே முதன் முறையாகும். கீதாஞ்சலியின் ரெட் சமாதி நூல் நாடுகளின் பிரிவினைகளை மையக்கருத்தாக கொண்டு எழுதப்பட்ட நாவலாகும். கீதாஞ்சலி 50000 பவுண்டு (₹49,00,000) பரிசுத் தொகையோடு இவ்விருதின் மூலம் கௌரவிக்கப்படுகிறார்.
|