LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சர்வதேச புக்கர் விருது பெறும் இந்தியப் பெண் எழுத்தாளர்

சர்வதேச புக்கர் விருது பெறும் இந்தியப் பெண் எழுத்தாளர்

இங்கிலாந்து அரசினால் வழங்கப்படும் சர்வதேச புக்கர் பரிசு விருதினை இந்தியாவின் பெண் எழுத்தாளர் கீதாஞ்சலி பெற்றுள்ளார். உலக அளவிலான சிறந்த நாவல்களுக்கான பரிசு இதுவாகும். தேசி இராக் வெல்,'Tomp of Sand' என  கீதாஞ்சலி அவர்களின் 'ரெட் சமாதி' நாவலை மொழிபெயர்த்துள்ளார்.

கீதாஞ்சலி டெல்லியைச் சேர்ந்தவர் ஆவார். இவரே புக்கர் விருது பெரும் முதல் இந்திய எழுத்தாளர் ஆவார். இந்தி மொழியிலான நூல் புக்கர் விருது பெறும் பெறுவதும் இதுவே முதன் முறையாகும். 
கீதாஞ்சலியின் ரெட் சமாதி நூல் நாடுகளின் பிரிவினைகளை மையக்கருத்தாக கொண்டு எழுதப்பட்ட நாவலாகும். கீதாஞ்சலி 50000 பவுண்டு (₹49,00,000) பரிசுத் தொகையோடு இவ்விருதின் மூலம் கௌரவிக்கப்படுகிறார்.

by R.Gnanajothi   on 08 Jul 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
த‌மிழ் புத்தக திருவிழா பெங்களூருவில் தொடக்கம் த‌மிழ் புத்தக திருவிழா பெங்களூருவில் தொடக்கம்
ஆதித்யா-எல்1 அப்டேட் | சூரியக் காற்று அளவீடுப் பணியை தொடங்கியது 'ஸ்விஸ்' கருவி - இஸ்ரோ தகவல் ஆதித்யா-எல்1 அப்டேட் | சூரியக் காற்று அளவீடுப் பணியை தொடங்கியது 'ஸ்விஸ்' கருவி - இஸ்ரோ தகவல்
இஸ்ரோ விஞ்ஞானி லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது இஸ்ரோ விஞ்ஞானி லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது
சந்திரயான்-4 அடுத்த 2 ஆண்டுகளில் சோதனை நடத்தப்படும் இஸ்ரோ தகவல் சந்திரயான்-4 அடுத்த 2 ஆண்டுகளில் சோதனை நடத்தப்படும் இஸ்ரோ தகவல்
ரஷ்யாவில் உயர்கல்வி படிப்பதற்கு இந்திய மாணவர்களுக்கு அழைப்பு ரஷ்யாவில் உயர்கல்வி படிப்பதற்கு இந்திய மாணவர்களுக்கு அழைப்பு
சர்வதேச எம்மி விருதை வென்ற முதல் இந்தியர் சர்வதேச எம்மி விருதை வென்ற முதல் இந்தியர்
சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு இந்திய மதிப்பு உயர்வு - நாசா விஞ்ஞானி தகவல் சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு இந்திய மதிப்பு உயர்வு - நாசா விஞ்ஞானி தகவல்
நிசார் செயற்கைகோள் அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தகவல் நிசார் செயற்கைகோள் அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தகவல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.