Chess Olympiad -ஜோதியைப் பெற்று ஏற்றினார் பிரக்ஞானந்தா
புகழ்பெற்ற,உலக நாடுகள் பங்குபெறும்44-வது Chess Olympiad போட்டிகள் துவங்கியுள்ள நிலையில் உலகின் இளம் சதுரங்க கிராண்ட் மாஸ்டரும், தமிழகத்தின் பெருமைமிக்க சதுரங்க வீரருமான பிரக்ஞானந்தா Chess Olympiad ஜோதியினை பெற்று ஏற்றினார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் Chess Olympiad போட்டிகள் இம்முறை இந்தியாவின், தமிழகத்தின், சென்னைப் பகுதியில் நடைபெறுகிறது.
|