9ஆம் வகுப்பில் இந்த ஆண்டு தமிழ்மொழி கட்டாயம்
LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

9ஆம் வகுப்பில் இந்த ஆண்டு தமிழ்மொழி கட்டாயம்

எந்த பாடதிட்டத்தில் படித்தாலும் இவ்வாண்டு 9ஆம் வகுப்பில் கட்டாயம் மாணவர்கள் தமிழ் படித்தாகவேண்டும். அடுத்த ஆண்டு 10ஆம் வகுப்பிற்கும் இது நடைமுறைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது . இது தற்சமயம் போடப்பட்ட ஆணை அல்ல, 2014ஆம் ஆண்டு முதன்மை செயலளராக சபிதா இருந்தபோது போடப்பட்ட ஆணை. 2006ஆம் ஆண்டு Tamil Nadu Tamil Learning Act, 2006 இயற்றப்பட்டது, அதன்படி ஒவ்வொரு ஆண்டாக பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக்கவேண்டும் என்றது அவ்வாணை.

ஆனால் இது 2014 முதலே நடைமுறைக்கு வந்தது. அதன்படியே இந்த ஆண்டு 2023-24 கல்வியாண்டில் அனைத்து (சிபிஎஸ் உட்பட) பள்ளியிலும் தமிழ் கட்டாய பாடமாக இருக்க வேண்டும். சில பள்ளிகள் ஏற்கனவே சுற்றறிக்கைமூலம் பெற்றோர்களுக்கு தெரிவித்துவிட்டனர். இதர பள்ளிகளும் விரைவில் சுற்றறிக்கைவிடும். பள்ளிக்கல்வித்துறை இதனை நினைவூட்டியதா தெரியவில்லை.
https://cms.tn.gov.in/sites/default/files/go/sedu_e_145_2014.pdf?fbclid=IwAR1PD1cRe7am8EKrymfRhkrJjf7jcj5mDkRS-OcUpcJFtbA-HgeDkrP0EEA
விலக்கு ஆணை -
https://tnschools.gov.in/wp-content/uploads/2021/11/Tamil-Learning.pdf?fbclid=IwAR3XK5ivZiNChHE3StBUX2lS-kPxohouJh5YItZO-IimQfTLblrIvGa9hvw
(இதில் மிக தெளிவாக விலக்கு எதுவரையில் என குறிப்பிடப்பட்டுள்ளது).

ஆகவே இந்த ஆண்டு 2023-24, 9ஆம் வகுப்பிற்கு தமிழ் கட்டாயம், அடுத்த ஆண்டு முதல் 2024-25 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் கட்டாயம்.

நன்றி:விழியன் (முகநூல் பதிவு)

by Swathi   on 10 May 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நடிகர் சரத் பாபு காலமானார்...அஞ்சலி.. நடிகர் சரத் பாபு காலமானார்...அஞ்சலி..
எவரெஸ்ட் சிகரம் தொட இருக்கும் முதல் தமிழ்ப்பெண் எவரெஸ்ட் சிகரம் தொட இருக்கும் முதல் தமிழ்ப்பெண்
விருதுநகர், வெம்பக்கோட்டை கண்காட்சி அரங்கம் அமைச்சர்களால் துவங்கி வைக்கப்பட்டது விருதுநகர், வெம்பக்கோட்டை கண்காட்சி அரங்கம் அமைச்சர்களால் துவங்கி வைக்கப்பட்டது
திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா காலமானார் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா காலமானார்
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு. மு. பெ. சாமிநாதன் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு. மு. பெ. சாமிநாதன்
உலகத் திருக்குறள்‌இணையக் கல்விக்கழகம்  நடத்தும்  உலகத் தமிழ் நாள் விழா உலகத் திருக்குறள்‌இணையக் கல்விக்கழகம் நடத்தும் உலகத் தமிழ் நாள் விழா
மதுரை மெட்ரோ எப்படி அமைகின்றது? மதுரை மெட்ரோ எப்படி அமைகின்றது?
பேராசிரியர் முனைவர் இறையரசன் 75வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது பேராசிரியர் முனைவர் இறையரசன் 75வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.