LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்க 'தேன்சிட்டு இதழ்', 'ஊஞ்சல் இதழ்' பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா

மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க 'ஊஞ்சல் இதழ்','தேன் சிட்டு இதழ்' பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா

மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க தொடக்கக்கல்வி குழந்தைகளுக்கு 'ஊஞ்சல்' இதழ்,உயர்வகுப்பு மாணவர்களுக்கு 'தேன் சிட்டு' இதழ் மற்றும் ஆசிரியர்களுக்கு 'கனவு ஆசிரியர்' இதழ் என மாதம் இருமுறை ஆங்கிலத்திலும் தமிழிலும் இனி இதழ்கள் வெளியாக உள்ளதாக பள்ளிக்கல்வி முதன்மைச்  செயலர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார்.
இதற்கான 7.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதையும் அவர் தெரிவித்தார். இவ்விதழ்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள

பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் படைப்புகள் இடம் பெறும் என்றும் ஆசிரியர்களும் தங்கள் படைப்புத் திறனைவெளிக்கொணர இது சிறந்த தளமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

by R.Gnanajothi   on 08 Jul 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலக பாரம்பரிய சின்னமாக வீராணம் ஏரி அறிவிப்பு உலக பாரம்பரிய சின்னமாக வீராணம் ஏரி அறிவிப்பு
தமிழ்நாட்டில் முதல் பெண்ணாக செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலி. தமிழ்நாட்டில் முதல் பெண்ணாக செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலி.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சர்வதேச சட்டங்களை ஏற்பது குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சர்வதேச சட்டங்களை ஏற்பது குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி
மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர் வேலைவாய்ப்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர் வேலைவாய்ப்பு
தில்லானா மோகனாம்பாள் பட புகழ் நாதஸ்வர கலைஞர் பொன்னுசாமி காலமானார் தில்லானா மோகனாம்பாள் பட புகழ் நாதஸ்வர கலைஞர் பொன்னுசாமி காலமானார்
கணித் தமிழ் பேரவையின் பயிற்சி வகுப்புகள் கணித் தமிழ் பேரவையின் பயிற்சி வகுப்புகள்
நாட்டுப்புற கலைப்பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை டிசம்பர் 1ம் தேதி முதல் தொடக்கம் நாட்டுப்புற கலைப்பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை டிசம்பர் 1ம் தேதி முதல் தொடக்கம்
தமிழ் மொழி வளர்ச்சி கோரிக்கைகளை ஆவணப்படுத்த வலைத்தமிழ் இணையதளம் தமிழ் மொழி வளர்ச்சி கோரிக்கைகளை ஆவணப்படுத்த வலைத்தமிழ் இணையதளம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.