LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியக் கடற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா

 

இந்தியக் கடற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சப் லெப்டினன்ட் ஆஸ்தா பூனியா பெற்றுள்ளார்.

இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் இந்தியக் கடற்படை நேற்று வெளியிட்ட பதிவில், "கடற்படை விமானப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இரண்டாவது அடிப்படை ஹாக் கன்வெர்ஷன் படிப்பின் பட்டமளிப்பு விழா விசாகப்பட்டினம் ஐஎன்எஸ் டேகா விமான தளத்தில் ஜூலை 3-ம் தேதி நடைபெற்றது. 

இதில் லெப்​டினன்ட் அதுல் குமார் துல், சப் லெப்​டினன்ட் ஆஸ்தா பூனியா ஆகிய இவரும் கவுர​வ​மிக்க ‘விங்ஸ் ஆப் கோல்​டு’ விருதை ரியர் அட்​மிரல் ஜானக் பெல்வியிடம் இருந்து பெற்​றனர். இந்​திய கடற்​படை​யில் போர் விமானி​யாக பயிற்சி பெற்ற முதல் பெண் என்ற பெரு​மையை சப் லெப்​டினன்ட் ஆஸ்தா பூனியா பெற்​றுள்​ளார்.

இதன் மூலம் இந்​திய கடற்​படை ஒரு வரலாற்றுச் சிறப்​புமிக்க மைல் கல்லை எட்​டி​யுள்​ளது. தடைகளை உடைத்​து, கடற்​படை​யில் பெண் போர் விமானிகளின் புதிய சகாப்​தத்​திற்கு ஆஸ்தா பூனியா வழி வகுத்​துள்​ளார்."  என்று கூறப்பட்டுள்ளது. 

 

by hemavathi   on 04 Jul 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆங்​கிலம், இந்தி மற்​றும் உள்​ளூர் மொழிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் ஆங்​கிலம், இந்தி மற்​றும் உள்​ளூர் மொழிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும்
ஹோமியோபதி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்ய அனுமதி  -மகாராஷ்டிர அரசு அறிவிப்பு ஹோமியோபதி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்ய அனுமதி -மகாராஷ்டிர அரசு அறிவிப்பு
திருச்செந்தூர் முருகன் கோயில் திருப்பணிக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளை 206 கோடி நன்கொடை திருச்செந்தூர் முருகன் கோயில் திருப்பணிக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளை 206 கோடி நன்கொடை
ஒடிசா மாநில பள்ளிக்கல்வியின் முகத்தை மாற்றிய தமிழக ஆட்சிப்பணி அதிகாரி ஒடிசா மாநில பள்ளிக்கல்வியின் முகத்தை மாற்றிய தமிழக ஆட்சிப்பணி அதிகாரி
பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங் பெயர் பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங் பெயர்
தனிநபரின் தொலைப்பேசி உரையாடலை ஒட்டுக் கேட்பது அத்துமீறல்- உயர்நீதிமன்றம் தனிநபரின் தொலைப்பேசி உரையாடலை ஒட்டுக் கேட்பது அத்துமீறல்- உயர்நீதிமன்றம்
உலகில்​ அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் - ஆய்வறிக்கையில் தகவல் உலகில்​ அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் - ஆய்வறிக்கையில் தகவல்
ரயில் சீட்டு முன்பதிவு செய்ய இன்றுமுதல் ஆதார் கட்டாயம் ரயில் சீட்டு முன்பதிவு செய்ய இன்றுமுதல் ஆதார் கட்டாயம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.