LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆயா வட சுட்ட கதை - ஒரு முக்கோண ஏமாற்று கதையாம் !!

இந்த கதை நடக்கும் களம் ஒரு பரபரப்பான நகரத்தில் இருக்கும் ஒரு குடியிருப்பில் வசிக்கும் பல்வேறு விதமான மக்களை சார்ந்தது


இந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் அருகில் வசிப்பவர்கள் யார் என்று கூட அறியாதவர்கள். ஆனால் இவர்களுக்கு அன்றாட தேவைகளை செய்து தருபவர்கள் உதாரனுத்துக்கு பேப்பர்போடுபவர்கள், இஸ்திரீசெய்பவர்கள், காவலாளி, கார் டிரைவர் செய்பவர்கள் போன்றவர்கள் அங்கு வசிக்கும் அனைவரை பற்றியும் நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். 


பணியாளர்களக்கும், அங்கு புதிதாக குடி வந்த சட்ட விரோதிகளுக்கும் அங்கேயே குடியிருக்கும் தற்காலிகமாக வேலையில் இருந்து நீக்கப்பட்ட போலீஸ் அதிகாரிக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள் தான்“ஆயாவடசுட்டகதை”படத்தின் கதை.


இதில் யார் ஆயா, யார் காக்கா, யார் நரி என்பது பார்த்தால் புரியும்..


சுருக்கமாக சொல்வதென்றால் இது ஒரு முக்கோண ஏமாற்று கதை.


இதில் கதாநாயகி துறுதுறுப்பான ஒரு இளம்பெண்.. அந்த இளைஞர்களோடுப ழகிவருபவள்.. நட்பாக மட்டுமே.

Aaya Vada Sutta Kathai Upcoming Tamil Movie First Look Posters
by Swathi   on 28 Nov 2014  0 Comments
Tags: ஆயா வட சுட்ட கதை   Aaya Vadai Sutta Kathai                 
 தொடர்புடையவை-Related Articles
ஆயா வட சுட்ட கதை - ஒரு முக்கோண ஏமாற்று கதையாம் !! ஆயா வட சுட்ட கதை - ஒரு முக்கோண ஏமாற்று கதையாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.