LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

புதியதோர் உலகம் செய்வோம் படக்குழுவினரை வாழ்த்திய அப்துல் கலாம் !!

புதியதோர் உலகம் செய்வோம் படத்தை பார்த்த டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், அப்படத்தின் படக்குழுவினரை கவர்னர் மாளிகைக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

 

அதில், நல்ல கருத்தை வலியுறுத்தும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும். இளைஞர்களோடு பெற்றோர்களும் இப்படத்தைப் பார்க்க வேண்டும். பல மொழிகளில் இத்திரைப்படம் வெளிவர வேண்டும் என்றார்.

 

அதுமட்டுமில்லாமல், இப்படத்திலுள்ள  தேசம் எங்கள் தேசம் என்ற பாடலைக் கேட்டு மேலும் உற்ச்சாகமாகியுள்ளார்.

 

இச்சந்திப்பின் போது அறிவியல் அறிவியல் வல்லுனர்கள் சிலர் அப்துல் கலாமுடன் இருந்தனர்.

புதியதோர் உலகம் செய்வோம் படக்குழுவினரை வாழ்த்திய அப்துல் கலாம் !!
புதியதோர் உலகம் செய்வோம் படத்தை பார்த்த டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், அப்படத்தின் படக்குழுவினரை கவர்னர் மாளிகைக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அதில், நல்ல கருத்தை வலியுறுத்தும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும். இளைஞர்களோடு பெற்றோர்களும் இப்படத்தைப் பார்க்க வேண்டும். பல மொழிகளில் இத்திரைப்படம் வெளிவர வேண்டும் என்றார். அதுமட்டுமில்லாமல், இப்படத்திலுள்ள  தேசம் எங்கள் தேசம் என்ற பாடலைக் கேட்டு மேலும் உற்ச்சாகமாகியுள்ளார். இச்சந்திப்பின் போது அறிவியல் அறிவியல் வல்லுனர்கள் சிலர் அப்துல் கலாமுடன் இருந்தனர்.

 

by Swathi   on 23 Aug 2014  0 Comments
Tags: Puthiyathor Ulagam Seivom Abdul Kalam   புதியதோர் உலகம் செய்வோம் அப்துல் கலாம்                 
 தொடர்புடையவை-Related Articles
புதியதோர் உலகம் செய்வோம் படக்குழுவினரை வாழ்த்திய அப்துல் கலாம் !! புதியதோர் உலகம் செய்வோம் படக்குழுவினரை வாழ்த்திய அப்துல் கலாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.