LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பாபநாசம் படத்தில் நடிக்கும் கலாபவன் மணி !!

மறுமலர்ச்சி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கலாபவன் மணி. அதன் பின் ஜெமினி படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

 

இப்படத்தில் இவரின் நடிப்பு பலரால் பேசப்பட்டது. அதன் பின் பல தமிழ் படங்களில் நடித்தார். ஆனால் சமீபகாலமாக இவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்க வில்லை.

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது காமல்ஹாசனுடன் இணைந்து பாபநாசம் படத்தில் நடிக்க உள்ளார் கலாபவன் மணி. கலாபவன் மணி கமலுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை.

 

அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவலகள் வெளியாகி உள்ளது. அதன் பின் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாபநாசம் படத்தில் நடிக்கும் கலாபவன் மணி !!
மறுமலர்ச்சி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கலாபவன் மணி. அதன் பின் ஜெமினி படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு பலரால் பேசப்பட்டது. அதன் பின் பல தமிழ் படங்களில் நடித்தார். ஆனால் சமீபகாலமாக இவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்க வில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது காமல்ஹாசனுடன் இணைந்து பாபநாசம் படத்தில் நடிக்க உள்ளார் கலாபவன் மணி. கலாபவன் மணி கமலுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை. அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவலகள் வெளியாகி உள்ளது. அதன் பின் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
by Swathi   on 21 Aug 2014  0 Comments
Tags: Kalabhavan Mani Papanasam   கலாபவன் மணி கமல்ஹாசன்                 
 தொடர்புடையவை-Related Articles
பாபநாசம் படத்தில் நடிக்கும் கலாபவன் மணி !! பாபநாசம் படத்தில் நடிக்கும் கலாபவன் மணி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.