LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பார்த்திபனின் தங்க மனசு !!

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வருகிற ஆகஸ்ட் முதல் தேதியில் வெளிவரவிருக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம்.

 

இப்படம் நன்றாக வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனை உறுதி படுத்தும் வகையில் இப்படம் நல்ல விலைக்கு விற்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

அதுமட்டுமில்லாமல், படத்தின் லாபத்திலிருந்து 46 குழந்தைகளை படிக்க வைக்க பார்த்திபன் முடிவு செய்திருக்கிறார்.

 

நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தும் குழந்தைகள் இல்லத்தில் உள்ள 46 குழந்களின் படிப்பு செலவை ஏற்பதாக அந்த இல்லத்துக்கு சென்று அறிவித்திருக்கிறார். படத்தின் லாபம் அதிகமானால் 100 குழந்தைகளை படிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம் பார்த்திபன்.

பார்த்திபனின் தங்க மனசு !!
இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வருகிற ஆகஸ்ட் முதல் தேதியில் வெளிவரவிருக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். இப்படம் நன்றாக வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனை உறுதி படுத்தும் வகையில் இப்படம் நல்ல விலைக்கு விற்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், படத்தின் லாபத்திலிருந்து 46 குழந்தைகளை படிக்க வைக்க பார்த்திபன் முடிவு செய்திருக்கிறார். நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தும் குழந்தைகள் இல்லத்தில் உள்ள 46 குழந்களின் படிப்பு செலவை ஏற்பதாக அந்த இல்லத்துக்கு சென்று அறிவித்திருக்கிறார். படத்தின் லாபம் அதிகமானால் 100 குழந்தைகளை படிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம் பார்த்திபன்.
by Swathi   on 26 Jul 2014  0 Comments
Tags: Director Parthiban Services   Parthiban Ragava Lawrence   பார்த்திபன் சேவைகள்              
 தொடர்புடையவை-Related Articles
பார்த்திபனின் தங்க மனசு !! பார்த்திபனின் தங்க மனசு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.