LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ரசிகர்களிடம் அன்பு காட்டும் விஜய் !!

தற்போது நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் நடித்து வருகிறார். என்னதான் இவர் முன்னணி கதாநாயகனாக இருந்தாலும் இவர் தனது ரசிகர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்.

 

அந்த அன்பு காரணமாக தனது ரசிகர்களை அடிக்கடி சந்தித்து வருவார். அதுமட்டுமில்லாமல், தனது ரசிகர் மன்றம் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளிலும் கலந்து கொள்பவர்.

 

இந்நிலையில், விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் ரசிகர்களின் பலரது திருமணம் கோவையில் நடந்தது.

 

இதில் கலந்து கொண்ட விஜய்மணமக்களுக்கு தன் கையால் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

ரசிகர்களிடம் அன்பு காட்டும் விஜய் !!
தற்போது நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் நடித்து வருகிறார். என்னதான் இவர் முன்னணி கதாநாயகனாக இருந்தாலும் இவர் தனது ரசிகர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர். அந்த அன்பு காரணமாக தனது ரசிகர்களை அடிக்கடி சந்தித்து வருவார். அதுமட்டுமில்லாமல், தனது ரசிகர் மன்றம் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளிலும் கலந்து கொள்பவர். இந்நிலையில், விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் ரசிகர்களின் பலரது திருமணம் கோவையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட விஜய்
மணமக்களுக்கு தன் கையால் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
by Swathi   on 23 Aug 2014  0 Comments
Tags: Vijay Fan Marriage   Vijay Social Service   விஜய் ரசிகர் திருமணம்              
 தொடர்புடையவை-Related Articles
ரசிகர்களிடம் அன்பு காட்டும் விஜய் !! ரசிகர்களிடம் அன்பு காட்டும் விஜய் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.